சம்பந்தனுக்கு சகுனியான முதல்அமைச்சர் விக்கினேஸ்வரன்-பொறுத்திருந்து பதில் கொடுப்பேன் என்கிறார் சம்பந்தன்
கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கம் குறித்து சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின்...
கிழவரின் துணிவு ! – கம்பவாரிதி ஜெயராஜ்.
உணர்ச்சிவயப்படாது நிதானமாக,
சம்பந்தன் பேசிய பேச்சொன்று,
சென்றவாரப் பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது.
தனது அரசியல் அனுபவத்தை,
அப்பேச்சில் காட்டியிருக்கிறார் சம்பந்தன்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற,
தனது கட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம் ஒன்றிலேயே,
சம்பந்தன் இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.
✽♚✽
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும்,
வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,
பெரும் சர்ச்சையாய் வெடித்து,
அண்மைக்காலமாகப்...
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வலம்புரி ஆசிரியர் வலம்புரி என்ற மின்னஞ்சல் ஊடாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதன் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில்...
காவல் தெய்வமாக போற்றப்படும் பிரபாகரன்
கடந்த 1990 முதல் 2000 வரை இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களில் தமிழிழத்தின் தலைவர் வேலுபிரபாகரன் பிள்ளை அனைவராலும் தெய்வமாக போற்றப்பட்டார். விடுதலைப்புலிகளின் ஆட்சி காலத்தில் அவரது பிறந்த நாளான நவம்பர் 26ஆம்...
இனவாதி யாழ் செல்வதற்கு தரை – கடல் – ஆகாய வழிகள் மைத்திரி
கொழும்பில் இருந்துகொண்டு ஊடக மாநாடு நடத்தி, கூட்டம் போட்டு கூக்குரலிடும் இனவாதிகளிற்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து, இங்கே நான் இன்று பார்வையிட்ட இடங்களில் மக்கள் படுகின்ற துன்பங்களை பாருங்கள்.
நீங்கள் இங்கு...
குடும்பத்துடன் கொழும்பு வந்த நிஷாபிஸ்வால்
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கு நேற்று அதிகாலை திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்பு...
நாளை மறுதினம் முதல் சாரதிகளுக்கு சிக்கலா…??
பண்டிகை காலங்களில், மது போதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளை கைதுசெய்வதற்கு 24 மணிநேர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு...
விசுவமடு பகுதியில் விடுதலை புலிகளின் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சந்தேகித்து அகழ்வு!
இன்று பிற்பகல் 1.30மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம், மூங்கிலாற்று பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை மின் வழங்கும் நோக்கில் மின் கம்பங்களை நாட்டியது
மூங்கிலாற்று பிரதானவீதி அருகில் மண்ணைத் தோண்டும் பொழுது மர்மப்பொருள் தட்டுப்படும் சத்தத்தை...
விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன்.
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
இந்தியன்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சீர்குலைக்க விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழர் பேரவை!
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாலான அதிருப்தியாளர்களால் பேரவையொன்றும் உருவாக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒன்றுகூடலும் இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் இவ்வமைப்பின் உருவாக்கத்தின்...