யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவான தமிழ் மக்கள் பேரவை விபரம்!
யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில், தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்!மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி...
முள்ளியவளை – குமுளமுனை வரையான வீதியினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்…
முள்ளியவளை - குமுளமுனை வரையான வீதியினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்...
முல்லைத்தீவு மாவட்ட முள்ளியவளையில் இருந்து குமுளமுனை வரை செல்லும் 13 கிலோமீட்டர் வீதியை புனரமைக்குமாறு...
கூட்டமைப்புக்குள்ளும் சம்பந்தன் – சுமந்திரன் – மாவை கூட்டணி பிரித்தாளும் தரித்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சம்பந்தனின் பேரத்துக்கு விலைபோய் சலுகை அரசியலுக்கு அடிபணிந்து கூட்டமைப்பின் 14 எம்.பிக்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் (19.12.2015) இன்று மாலை 6.00 மணியளவில் இறுதி வாக்கெடுப்புக்கு விடப்பட்ட 2016ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
யாழ். ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
வடமாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
வடமாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உறுதி வழங்கினார். அதற்கான விசேட செயலணியொன்றை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து மல்லாகம் கோணப்புலம்...
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல எனவும், மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல...
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல எனவும், மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் போருக்குப் பின்னரான...
தவணைக் கொடுப்பனவு முறையில் ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும்!
ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை தவணைக் கொடுப்பனவு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிள் வழங்குவது தொடர்பில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் சுமார் இரண்டாயிரம் ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கான தீர்வையற்ற...
தலைகீழாக தொங்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்தும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த...
300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டுச் சிறைகளில்!
வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாக சென்றுள்ள இலங்கையர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அல்லது தண்டனை வழங்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் 18 லட்சம் இலங்கை தொழிலாளர்களில் இவ்வாறு குறிப்பிடத்தக்களவிலானவர்கள் பல்வேறு காரணங்களுக்காக...
பிராந்திய உறவுகளை கையாள்வதில் குழம்பிப் போயுள்ள அரசாங்கம்!
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டை நிறைவு செய்யப் போகின்ற நிலையிலும், வெளிவிவகாரக் கொள்கையை தீர்மானிப்பதில், குறிப்பாக இந்தியா, சீனா, பாகிஸ்தானுடனான, பிராந்திய உறவுகள் குறித்து முடிவெடுக்கும் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம்...