இலங்கை செய்திகள்

மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்!

  மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்! விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது. மாவீரர் தினம் ஆரம்பத்தில்...

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும்

நல்லிணக்கத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது நாட்டின் நலனுக்கு மிகவும் இன்றியமையாதது...

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்து விசாரிக்கப்படலாம்?

இரகசிய சித்திரவதைக் கூடம் தொடுர்பில் 20 கடற்படை உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலையில் இந்த இரகசிய சித்திரவதைக் கூடம் இயங்கி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம்...

பிரகீத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 3 இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் நீடிப்பு:

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 7ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் வை.ஆர். பி....

நிசாங்க சேனாதிபதியின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – மூன்று அமைச்சர்கள்:-

சர்ச்சைக்குரிய அவன்ட்கார்ட் நிறுவனத்தின் தலைவர் முன்னாள் மேஜர் நிசாங்க சேனாதிபதியின் கருத்து தொடுர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மூன்று அமைச்சர்கள் கோரியுள்ளனர். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ராஜித...

பசில் ராஜபக்ஸவின் தேர்தல் காரியாலயத்தை விற்பனை செய்ய தடை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்; ராஜபக்ஸவின் தேர்தல் காரியாலயத்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டள்ளது. முன்னாள் அமைச்சரினால் இந்தக் காரியாலயம் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. கம்பஹா ஒருதொட்ட பகுதியில் இந்த காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்ஹா...

கருணாவைப் போன்று டயஸ்போராக்களை தகர்க்கத் தயாராகும் ரணில்!

சிங்களத்தில் தற்போது தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்கவினுடைய கடந்த காலத்தை எடுத்து பார்த்தால் அவர் தமிழ் மக்களை பிளவு படுத்துவதின் மூலமாக தன்னுடைய சிங்கள நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதனை காண முடிந்தது. கடந்த...

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும் e) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற...

புகை பரிசோதனை கட்டணம் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே

  நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது...

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விடே சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...