இலங்கை செய்திகள்

பயங்கரவாதம் குறித்து, இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள், தடுமாறுகின்றன, என்கிறார் சிறிபாலடி சில்வா:

பயங்கரவாதம் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள் இன்று தடுமாறி வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளினால் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியவில்லை எனவும், இந்த...

‘குடு’ வியாபாரிகள் அரசியல் கைதிகளா? மைத்திரியின் குட்டை உடைக்கும் ‘சிங்கள அரசியல் கைதிகளின்’ விவரம் இதோ!!!

  ‘குடு’ வியாபாரிகள் அரசியல் கைதிகளா? மைத்திரியின் குட்டை உடைக்கும் ‘சிங்கள அரசியல் கைதிகளின்’ விவரம் இதோ!!!  இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைச்சாலைகளுக்குள்ளே முன்னெடுத்துவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நாடு...

சட்டமா அதிபரிடம் கேள்வி கேட்கும் மஹிந்த தரப்பு

அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டமா அதிபரிடம் இந்தக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் திகதியன்று...

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை! – பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்

பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் எவையும் இதுவரை வெளியாகவில்லை. நேற்று மாலை இடம்பெற்ற தாக்குதல்களில் நூறுக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தநிலையில் பாரிஸில் உள்ள இலங்கையின் தூதரக தகவல்கள்படி இந்த சம்பவங்களில் இலங்கையர்கள்...

முன்னாள் ஊடக அமைச்சர் கெகலிய றம்புக்வெலவுக்கு யாழ் நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்தார்:-

முன்னாள் ஊடக அமைச்சர்  கெகலிய றம்புக்வெலவுக்கு யாழ் நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளா. காணாமல் போகடிக்கப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் ல்லித், குகன் தொடர்பான வழக்கில் கெகலிய றம்புக்வெலவுக்கு அழைப்பாணை அனுப்ப்ப்பட்டும் கடந்த 3 வழக்குகளிலும்...

ராஜித தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்கமதி செய்து நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர்– நீதி அமைச்சர:-

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து நீதிமன்றில்ழ தண்டிக்கப்பட்டவர் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜித சேனாரட்ன தம்முடன் மிக நீண்ட காலமாக குரோத...

அவன்ட் கார்ட், தாஜூடீன் கொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையோரை தண்டிக்குமாறு ஜனாதிபதிக்குஅழுத்தம்

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல், வசீம் தாஜூடீன் படுகொலை மற்றும் ஊழல் மோசடிகள் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின்...

எதிர்காலத்தில் பல ஹர்த்தால்கள் இடம்பெறும் –

எதிர்காலத்தில் பல ஹர்த்தால் போராட்டங்கள் இடம்பெறும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நிபந்தனையின்றி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் வரையில் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அவர்...

இலங்கையில் படுகொலை செய்யப்பட் 157 தமிழ் தலைவர்கள் பெயர்பட்டியலை வெளிட்டது தினப்புயல் இணையத்தளம் விசாரிக்கப்படுமா? யார்?யார்? எப்படி கொலை...

  இலங்கையில் படுகொலை செய்யப்பட் 157 தமிழ் தலைவர்கள் பெயர்பட்டியலை வெளிட்டது தினப்புயல் இணையத்தளம். விசாரிக்கப்படுமா? யார்?யார்? எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள தினப்புயலுடன் இணைந்திருங்கள்   இல திகதி இடம் பெயர் மற்றும்...

நாடு முழுவதிலும் போராட்டம் நடாத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

கூட்டு எதிர்க்கட்சி நாடு முழுவதிலும் போராட்டங்களை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் மற்றும் இறப்பர், தேயிலை, நெல் ஆகியனவற்றுக்கு சிறந்த...