வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள் கடந்த 1986 ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள்...
வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள் கடந்த 1986 ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் முதல் முதல் தமது சொந்த இடங்களை விட்டு கையில் எடுத்து செல்ல கூடிய பொருட்களுடன் இடம்பெயர்ந்து இருந்தனர்.
அந்த இராணுவ...
சாவு சொல்கிற யதார்த்தம்…
சாவு சொல்கிற யதார்த்தம்...
வாழ்வில் சாவா?, சாவில் வாழ்வா? சாவிலும் வாழ்வா?-என
போட்டிபோடுகிற சாவோடு ஒரு பேட்டி..
நான் சொன்னேன்...
நான் செத்துப்போனால், வரலாற்றில் திருப்புமுனையாகலாம்..
உலகம் பேசிக்கொள்ளும்_ நிமிர்ந்ததென் நெஞ்சு
வாழ்ந்திருந்தால் செய்ய முடியாததை சாவு செய்துவிடும்..
சாவு சொன்னது,
அப்படி இருக்கவேண்டிய...
ஒஸ்லோவின் துணை முதல்வராகிறார் கம்சாயினி குணரட்ணம்!!
ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் - ஒஸ்லோ - துணை நகர முதல்வர் (Vice Mayor) பதவியை ஈழத் தமிழ்ப் பெண்...
இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்பு பேணிய அவுஸ்திரேலியர் கைது
இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் குறித்த நபர் மீது...
நாஅரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் இலங்கை பயணமாக உள்ளார்
ஐக்கியநாடுகளின்அரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு அடுத்த சில நாட்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் சமீபத்திய அமர்வின்போது இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே...
சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன!– சிவமோகன் பா.உ. சபையில் உரை
சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
1958ம் ஆண்டு பண்டாரநாயக்க செல்வநாயம் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.அந்த ஆண்டில்தான் ஆயுதம் ஏந்தம்...
பிரபாகரன் உடல் புதைக்கப் பட்டதா? அல்லது தகனம் செய்யப்பட்டதா?- சரத்பொன்சேகாவின் பரபரப்பு பேட்டி!!
அந்
முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி...
கோத்தபாய ராஜபக்ஷ, கருணா அம்மான் போன்றோரின் வெள்ளை வேன் விவகாரம் என்னிடம் ஆதாரம் உள்ளது: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சின் கீழ் செயற்பட்ட ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றேன்.
அப்போது நாட்டில் இருந்த வெள்ளை...
தமிழினியை நினைத்து பெருமைப்பட்டேன்! பாரதியின் வரிகளுக்கு விடுதலைப்போராட்டமே செயல் வடிவம் கொடுத்தது! விக்கினேஸ்வரன்
தமிழினியை நினைத்து பெருமைப்பட்டேன்! பாரதியின் வரிகளுக்கு விடுதலைப்போராட்டமே செயல் வடிவம் கொடுத்தது! விக்கினேஸ்வரன்
“ இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினியை நினைத்து நான் பெருமையடைந்தேன்” என வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக்கிரியைகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2...