இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்

  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்   // தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழினியின் மரணத்திற்கு அனந்தி சசிதரன் அவர்களின் இரங்கல் செய்தி

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மரணம் குறித்து வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அரசியல் துறையில்...

UN மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பிலான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் குறித்த ஆவணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்...

மஹிந்தவின் ஊடகச் செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட 3000 வீடியோ கசட்களை...

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை

பயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், இலங்கை மனித உரிமை கேந்திர நிலையமும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை...

காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு ஜனாதிபதி இந்த உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். வவுனியா பிரதிக்...

பன்முக ஆளுமையாள் தமிழினிக்கு அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்!

உலத்தமிழர்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) அவர்களுக்கு நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த...

சீன நீர்மூழ்கிகள் கொழும்பில்… பச்சைக்கொடி காட்டுகிறார் ரணில்.

சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த...

மஹிந்த தரப்பு மீண்டும் சதியில்.

 பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடாபிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி...

இராணுவ பரிவாளங்கள் நீதிமன்றங்களில்.

 இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலூனய்வுப் பிரிவு பணிப்பாளர்ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன...