இலங்கை போர் குற்றத்திற்கு ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் : எரிக் சோல்ஹெயிம் பேட்டி
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அங்கு நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட சுமார் 10 ஆண்டுகளாக சமாதானத் தூதுவராக செயல்பட்டவர், நோர்வே நாட்டின்...
இது எங்கள் ஏரியா- லாச்சப்பலில் ரெலோவை எச்சரித்த விடுதலைப்புலிகள்
இது எங்கள் ஏரியா, நீங்கள் இங்கு கால்வைக்க கூடாது என ரெலோ அமைப்பினரை விடுதலைப்புலிகள் எச்சரித்த சம்பவம் ஒன்று கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மாறுபட்ட...
இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன
இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன. ஆனந்தபுரம் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலுடன் எங்களது போர் வலுவும் மூர்ச்சையற்றுப்போனது.
இந்தியாவும் மேற்குலகமும் கைகோர்த்து பொய் வாக்குறுதிகளை வழங்கி பெறுமதியான...
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சம்பந்தன் எப்படி வந்தார்? படையினரை குடைந்தெடுக்கும் மேலதிகாரிகள்
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் எப்படி வந்தார், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கறீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றமை தொடர்பாக படையினர் மேலதிகாரிகளால் குடைந்தெடுக்கப்படுவதாக செய்திகள்...
இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது – அமெரிக்கா
இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல ஆண்டுகளாக மத ரீதியான பதற்றம் நிலவி வந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரப் பிரிவு தூதுவர் டேவிட்...
புலம்பெயர் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
புலம்பெயர் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படவிருந்த விசேட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வு டிசம்பர் மாதம் நடத்தப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என...
இலங்கையில் முகப்புத்தகம் தொடர்பில் 9 மாதங்களில் 2000 முறைப்பாடுகள்!
இலங்கையில் இவ்வருடத்தின் முதல் 9 மாதங்களில் சமூக வலைத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகமானவை சமூகவலையமைப்புகளில்...
மகிந்தவின் ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பதற்கு குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து இன்றைய அதன் அமர்வு ஓத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட...
டேவிட் அய்யா காலமாகியதை குறித்து இலங்கை தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிடாதது ஏன்?
ஈழப் போராளி டேவிட் அய்யா காலமாகியது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் எவையும் செய்தி வெளியிடாதது மிகவும் அதிருப்தி தரும் விடயமாகும் இவ்வாறு உலகத் தமிழ் வானொலி GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குளோபல்...
கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்
என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற...