இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது – வெளிவிவகார அமைச்சு:-

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் குற்றம் சுமத்தி தாருஸ்மன் அறிக்கை...

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, ‘இனப் பிரச்சினைக்கான தீர்வை பெறும் வாய்ப்புண்டு’

இறைமகன் இயேசுவின் நாசரேத்து பிரகடனத்தில் (லூக்கா 4:18 – 19) ‘சிறைப்பட்டோருக்கு விடுதலை’ முக்கியமான ஒரு கூறு. சிறையிலிருப்போரை மனிதத்துடன் நோக்கும் மனப்பான்மை நல்லோருக்கு அடையாளம் (மத்தேயு 25:36,43). நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்...

மாரப்பனவின் பதவி விலகல் ஏனையவர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞை– பிரதமர்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகியமை ஏனைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்னவொரு காரணத்திற்காக எந்தவொரு சூழ்நிலைக்காக பதவி...

மக்களை பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன்.

இரண்டாம் விசேட இணைப்பு ---- இவ் ஹர்த்தாலை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் பாரிய அளவில் நடாத்த கட்சித் தலைமைப்பீடம் முடிவெடுத்துள்ளதால் எதிர்வரும் 11-11-2015 அன்று இடம்பெறவிருந்த ஹர்த்தால், நாள்...

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார்-நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன்

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசையைப் பயன்படுத்தி இதய வீணை ஒலிபரப்புச் சேவையை நடத்தியமைக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் முன்னாள் அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அரசுக்கு ஒன்றரைக் கோடி ரூபா இழப்பை...

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் ஐ.நா வின் செயற்குழு இன்று இலங்கைக்கு வருகை

காணாமற்போனோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், மற்றும் காணாமற் போனோர் தொடர்பாக  ஆராயும் ஐ. நாவின் செயற்குழு இன்று இலங்கைக்கு வருகை தர இருக்கின்றது. இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தச் செயற்குழுவினர், கொழும்பில் தமது...

30 தமிழ் அரசியல் கைதிகளை இன்று விடுவிக்க நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 30 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம்...

மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள மட்டு.தமிழ் அரசியல் கைதிகள்

  தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த கைதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது கட்சியிடம் கேட்டிருக்கின்றார். ஆஸ்திரேலியா சென்றிருக்கும் அவர் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்...