பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் நீடிப்பு
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரை...
அடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு
காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி
இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நுhலகத்திற்கு அருகாமை)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள...
அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயாஸ்தானிகர் ரிம் ஹிக்கிஸ் தலைமையிலான பிரதிநிதிகள்இ பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை சந்தித்துள்ளனர்.
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளில்...
2ஆம் இணைப்பு – முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை
முன்னாள் படைத்தளபதிகளிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கிய படைத் தளபதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராஜதந்திர...
முல்லைத்தீவில் 24 கிராம சேவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராமசேவகர்களில்லை: குளோபல் தமிழ் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு முதலிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேகவர் பிரிவுகளுக்கு நிரந்தர கிராம சேவகர்களில்லை என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அயல்...
போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ருவான் விஜேவர்தன
போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என்பதனை பிராந்திய வலய நாடுகள் உறுதி...
சிறைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நியாயமான கோரிக்கையை எமது கட்சி முழுமையாக ஆதரிக்கிறது
ஊடகங்களுக்கான அறிக்கை 13.10.2015
சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி திங்கள் முதல் முன்னெடுத்து வரும் உண்ணவிரதப் போராட்டம் முற்றிலும் நியாயமானதாகும். நல்இணக்கத்துடன்...
வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை
வடக்கில் 78.4 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் முகாமையாளர் டேமியன் பிரான்ஸிஸ் ஓ பிரெய்ன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக ஜப்பான்...
மரபணு சோதனை அறிக்கையினை விரைவாக மன்றில் சமர்பிக்க சந்தேக நபர்கள் கோரிக்கை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பலர் குற்றவாளிகளாக உள்ளதால் தான் மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க தாமதமாவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்...
முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி!
முழுமையாக முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய காவ்துறையினர் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும்...