இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை அரசும் பிரேரணையை ஆதரிப்பதால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட...

  ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கப்பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை அரசும் பிரேரணையை ஆதரிப்பதால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

அமெரிக்காவில் இரண்டு நாளில் 2 கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்ட மஹிந்த!

  முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக சென்று அமெரிக்காவில் தங்கியிருந்த இரண்டு நாட்களுக்கு மாத்திரம் 2...

கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக விசேட சபை- ஐ.நா சபையில் பிரேரணை

    இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு விசேட சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சபையில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்...

மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பாப்பரசர் கோரிக்கை: அமைதியாக செவிமடுத்த ஜனாதிபதி

  மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு உலக நாடுகளிடம் பாப்பரசர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக செவிமடுத்துள்ளார். இதுகுறித்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின்...

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம்-சிவசக்தி...

  உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது. மதவெறி...

மனிதப்படுகொலைகளுக்கு நம்பத்தகுந்ததும், நடுநிலையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் -சர்வதேச விசாரணைக் குழுவினால் இலங்கையின் அனைத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது.

2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 2009 ஆம்...

மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத

  மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத

சர்வதேச விசாரணையே தேவை! பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார் சிறீதரன் எம்.பி

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட எந்தவொரு இனப்படுகொலைக்காகவும் இதுவரை நீதி விசாரணை என்பது நடைபெற்றது கிடையாது. அப்படி இருக்கையில், இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக அரசாங்கம் உள்நாட்டு நீதி விசாரணை நடத்தப் போவதாக...

இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்! அமெரிக்கா அறிவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர்களுக்கு உரித்தான, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு மற்றும்...