இலங்கை செய்திகள்

உள்ளக விசாரணை நடைபெற்றால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும்! – சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தரும்- செல்வம்...

    உள்ளக விசாரணை நடைபெற்றால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும்! - சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தரும்- செல்வம் அடைக்கலநாதன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி...

நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்)

  நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்) இறுதி யத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் பலிகளின் சிறப்பு உறுப்பினர்களான நடேசன் மற்றம் புலித்தேவன் மற்றும் போராளிகளை இலங்கை இராணுவம் சித்திரவதை...

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் விடயத்தில் இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதன் போது பெரும்பாலும் சுதந்திரக்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்றும் அரசியல்...

  எதிர்பார்த்தது... நடக்கும் என பலர் கூறியது.. பலர் நினைத்தது... அனைத்துக்கும் பதில் கிடைத்து விட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது. முடிவுகளும் வந்துவிட்டன. பிரதமரும் பதவியேற்றுவிட்டார். ஆனால் அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு அரசாங்கம் அமையப்...

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை.-முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் கருணா

  இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா)...

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 05 தமிழ், 10 முஸ்லிம்கள் உள்ளடக்கம்!

  தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க...

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயலல்ல என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி...

போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப் பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. இந்தத் தகவலை அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த நிஷா பிஸ்வாலிடம் இந்த பொறிமுறை கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை...

அமைச்சரவை பதவிப் பிரமாணம் மேலும் தாமதிக்கும் அறிகுறி.

எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளின் பதவிப் பிரமாணம் இடம்பெறவிருந்தன. எனினும் எதிர்வரும் 04ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அநேகமாக எதிர்வரும் 03ஆம் திகதி அமைச்சரவை...

மைத்திரியை சுற்றி வரும் மஹிந்த தரப்பினர்

பொதுத் தேர்தலின்போது ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியை சுற்றியிருப்பதாக பொலனறுவை மாவட்டத்தில் முன்னணியின் கீழ் போட்டு தோல்வியடைந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் பிரதி...