இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராகின்றார்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு்:-

  மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினாகின்றார். முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார். முதல்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு முன்வரிசை ஆசனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் முன்வரிசையில் ஆசனமொன்று வழங்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.25 மணிக்கு நாடாளுமன்றிற்கு மஹிந்த வருகை தந்திருந்தார். முன்வரிசையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால சில்வாவிற்கு அடுத்தபடியாக மஹிந்த ராஜபக்ச...

எட்டாவது பாராளுமன்ற சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு

இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று தமது முதல் அமர்வுக்காக கூடியுள்ளது. இதன்போது கரு ஜெயசூரியவை சபாநாயகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்! விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்.

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகின்றன. இந்தநிலையில் முற்பகல் 9 மணிக்கே உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

இரட்டைக் குடியுரிமையுடையோர் நாடாளுமன்றில்?

இரட்டை குடியுரிமையுடையோர் நாடாளுமன்றில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடியாதென 19ஆம் திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் இரட்டை குடியுரிமையுடைய பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்...

பிரபாகரன் இறந்தாரா…இல்லையா..? நிமிடத்திற்கு நிமிடம் வெடிக்கும் உண்மைகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டார் என்பது இதுவரை வெளிவராத நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா போன்றவர்கள் முன்னுக்குப் பின்...

தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்: மஹிந்த

தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களின் போது இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பு...

இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் அவுஸ்திரேலியா

இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார். இருதரப்பு வர்த்தகம் பெறுமதி தொடர்ந்து...

ஜனாதிபதி மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது தாம், தேர்தல் காலத்தில்...

பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக கருணா கூறியதை சரத் பொன்சேகா நிராகரிப்பு

  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். பிரபாகரனின்...