இலங்கை செய்திகள்

இரக்கமற்ற ஈனச் செயல்களே அரசாங்கத்தை உலக அரங்கிலே தலைகுனிய வைத்துள்ளது!-

  நாகர்கோவில் மகாவித்தியாலய, எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மகா...

கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியளிக்க சரத்பொன்சேகா தயார்! வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோத்தாவை மாட்டிவிடுவாரா?

கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியளிக்க சரத்பொன்சேகா தயார்! வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோத்தாவை மாட்டிவிடுவாரா? இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போருக்குத்...

ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன , அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை -பேராசிரியர்...

ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஐ.நா....

எவண்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நாடாளுமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க

  எவண்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நாடாளுமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க எவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று அனுரகுமார...

சுயமரியாதையுடைய எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது!– மஹிந்த

  சுயமரியாதையுடைய எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள...

வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

  வட மாகாணசபை வாயிற் கதவை மூடி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் - பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலணி உருவாக்கம் வடமாகாணசபைக்கு முன்பாக வேலைவாய்ப்புக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், அதனை நிறைவேற்ற...

இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

  இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம் அமெரிக்காவின் நகல் திட்ட வரைவின் ஆரம்ப திட்ட வரைபின் முதல் நாள் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்...

புதிய அரசியல் கலாச்சாரத்தை அறியாத அறிவிலி அரசியல்வாதிகள்: விஜிதமுனி கடும் தாக்குதல்

இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை உணர்ந்து கொள்ளத் தெரியாத அறிவிலிகள் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா விமர்சித்துள்ளார். பிபிலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நீர்ப்பாசன அமைச்சர் விஜிதமுனி...

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஐ.தே.க , சுதந்திரக் கட்சிக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலை எவ்வாறு நடாத்துவது மற்றும் தேர்தலை எப்போது நடாத்துவது என்பன...