இலங்கை செய்திகள்

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இன்று காலை இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது. பிரதமரின் வெற்றியை...

சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு அமெரிக்கா நிதியுதவி

புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு...

சிங்களவரின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழர், முஸ்லிம்களின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டியது – இன்றியமையாததாகும்:-

  இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றதனைப் போன்றே இம்முறையும் மீண்டும் அது நடந்துள்ளது. அதாவது கூட்டணி, முன்னணி அல்லது வேறும் பெயர்களில் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்களைப் போன்றே இன்று ஐக்கிய தேசியக் கட்சியும்...

பதவியேற்பில் குழப்பம்…! 27 அமைச்சர்கள் இன்று….?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும். எனினும், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர்...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் புறந்தள்ளியுள்ளார். மிகவும் ஆழமாக சிந்தித்து விவாதித்த பிறகே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும்...

புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் விபரம் 

புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இந்த வியாழன் , வெள்ளி ஆகிய நாட்களில் இரு பிரிவாக நடைபெற உள்ளது. வரவிருக்கும் புதிய அமைச்சரவையில் 1. 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 2. 10 இராஜாங்க அமைச்சர்களும் 3. 30 பிரதி அமைச்சர்களும்...

சுவிஸ் பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஓங்க வேண்டும்: ஈழத் தமிழ் வேட்பாளர் டர்சிக்கா

சுவிஸ் நாட்டின் தேசிய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் டர்சிக்கா கிருஸ்னானந்தம் (பொருளியல் நிபுணர், தூண் நகர சொசலிச சனநாயகக் கட்சி (SP) உறுப்பினர், தூண் நகராட்சியின் பிரதிநிதி மற்றும்...

மரணத்தின் விளிம்பில் ஹக்கீமின் ஹெலிகொப்டர் பயணம்.

ஒரு தேசிய கட்சியின் தலைவன் என்ற அடிப்படையிலும் தான் அதிகமாகக் களத்தில் குதித்தால்தான் இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் தேர்தல் காலத்தில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துக்கொண்ட முயற்சிகள்...

விருப்பு வாக்குகளில் முறைகேடுகள் நடக்கவில்லை! தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தல்

விருப்பு வாக்குகள் எண்ணும் செயற்பாடுகளின் போது எதுவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியுற்ற அரசியல்வாதிகளில் சிலர் விருப்பு...

அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள மூவரும் இன்று வெளிநாடு பயணம்

புதிய அரசாங்கத்தில் நேற்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.எம்.சுவாமி நாதன், விஜேதாச ராஜபக்ஷ ஆகிய மூவரும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற் காக...