இலங்கை செய்திகள்

அமைச்சரவை பதவிப் பிரமாணம் பிற்போடப்பட்டது!

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு எதிர்வரும் 27ம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அமைச்சுப் பதவியை பகிர்ந்து...

அரச தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த ராஜபக்ஷ! 115 கோடி அறவிட முடியாக் கடன்

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவினால் சுமார் 115 கோடி ரூபா கடன் பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை கடன் அடிப்படையில் சுயாதீன...

இலங்கைக்காக சர்வதேசத்தில் குரல் கொடுப்பேன்: டோனி பிளேயார்

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல்...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிடம் 6 மணி நேரம் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்கள், சிறப்புரிமை, அதிகாரம் போன்றவற்றை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தனர். தமிழரசுக் கட்சியின்...

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இரு பெண்களை எமது கட்சியில் உள்வாங்கப்படுவதன்மூலம் தேசிய அரசியலில் எமது கட்சி பால்...

  பெண் பிரதிநிதிகளை உள்வாங்கும் வகையில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அமையவேண்டும் எம்.ஏ. சுமந்­திரன் கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­துள்ள தேசியப் பட்­டியல் ஆச­னங்கள் இரண்­டையும் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் பயன்­ப­டுத்­த­வேண்­டு­மென யாழ்.தேர்தல் மாவட்­டத்தில் மூன்­றா­வது...

மைத்திரியிடம் தனது எதிர்காலத்தை ஒப்படைத்தார் மஹிந்த!

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் சுமுகமான முறையில்...

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது

  ஆகஸ்ட் 17 தேர்தலிற்கு பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை...

தமீழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா

  அஹமட் இர்ஸாட்:-தமீழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் பிரிக்கப்பட்டு அவரினை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நீங்கள்தான் தரகர் வேலை பார்த்ததாக பரவலான குற்றச்சாட்டானது தமிழ் சமூகத்தினாலும், அரசியல் பிரமுகர்களினாலும்...

சிங்கள அரசியல்வாதிகள் வீடுகளுக்கும் நாயாய் -பேயாய் அலைகிறார் கருணா.

சிங்களவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே, நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியே வந்தேன். மேலும் யுத்த காலத்தில் சுமார் 600 தமிழ் இளைஞர்களை யுத்த முனைக்கு நான் தான் அனுப்பிவைத்தேன். அவர்கள் தான் ஊடுருவும்...