ஐ.நா விசாரணை அறிக்கை குறித்த கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் – பிமல் ரட்நாயக்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தொடர்பிலான ஜே.வி.பி கட்சியின் நிலைப்பாடு இன்று நடத்தப்பட உள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்...
பிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை?
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.பிரகீத் காணாமல் போன...
ராதிகா உள்ளிட்ட சிவில் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று பாராளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிப்பு
அரசியல் சாசனப் பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று பாராளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.பத்து பேர் கொண்ட அரசியல் சாசனப் பேரவையின் மூன்று உறுப்பினர்கள் சிவில் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென 19ம் திருத்தச்...
விசாரணை அறிக்கை இனச் சுத்திகரிப்பு விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை – ஐ.நா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கை, இனச் சுத்திகரிப்பு தொடர்பிலான விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்...
இலங்கை தொடர்பில் அமெரிக்க யோசனைக்கு சீனாவும் ரஸ்யாவும் ஆதரவு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு ரஸ்யாவும் சீனாவும் ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னைய காலங்களில் இலங்கைக்கு ஆதரவாகவே மனித உரிமைகள் பேரவையில் செயற்பட்டு வந்த சீனாவும்...
புலிகளின் தலைவர் இரசாயனத் தாக்குதல் நடத்தாதது ஏன்….? ஐ.நா முன்றலில் இயக்குனர் கௌதமன் ஆதங்கம்
யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், உலக அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சி மன்றாடிக் கேட்ட போதும் தமிழர்களுக்கான எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமர்வின்போது,...
– ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிசார் இடையில் முறுகல்தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டமை அவதானிக்க...
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ்...
அமெரிக்காவின் பிரேரணை: இன்று ஜெனீவாவில் கலந்துரையாடல் ஆரம்பம்
இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து, இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் இதுகுறித்து கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன.
ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளிடம்...
மஹிந்தவை விசாரிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், இராணுவமும் தடை – ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை மூடிமறைக்க இடமளிக்கப்போவது இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் அமைச்சர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற...
மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்; மதுரை ஆதீனம்.
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை குற்றவாளியாக அறிவித்து, தூக்கிவிட வேண்டும் என மதுரை ஆதீனம் தகவல் வெளியிட்டதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில்...