இராணுவ முகாம்களை அகற்றும் யோசனையில் ஸ்ரீலங்கா அதிருப்தி
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாக தற்போதைக்கு முடிவுகள் எதனையும் எடுக்க முடியாது என அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு கூறியுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு...
அறிக்கையின் பின்னரான சூழலில் தமிழ்த் தரப்புக்கு அதிகரித்துள்ள பொறுப்புகள்?
-அ.நிக்ஸன்-
தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பற்றிய இரண்டு பதிவுகள் சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 2010ஆம் அண்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை, இரண்டாவது ஜெனீவா மனித...
வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம் குருசை சந்தி விசேட அதிரடிப்படை முகாமை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று...
வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம் குருசை சந்தி விசேட அதிரடிப்படை முகாமை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம் குருசை சந்தியில் உள்ள...
பெண் போராளியை இராணுவம் சிதைத்து கிடந்த துயரத்தை கண்களால் பார்த்தேன்! ஐ.நாவில் ஒரு சாட்சி
பெண் போராளியை இராணுவம் சிதைத்து கிடந்த துயரத்தை கண்களால் பார்த்தேன்! ஐ.நாவில் ஒரு சாட்சி
வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம்பெற்றன. அவற்றில் தான் பார்த்தவற்றை கலக்கத்துடன் ஐ.நா மன்றில்...
ஈழத்தில் நடந்தது இன அழிப்பல்ல எனறு நாடுநடாகக் கூவித்திரியும் சிங்களக் கைக்கூலி சுமந்திரனை ஐநா முன்றலிலேயே சாட்டை அடி...
//
கொதிப்படைந்த இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்....வெளிநாட்டில் உள்ளவன் மாடு மேய்த்தவன் என்று நினைப்போருக்கு....ஈழத்தில் நடந்தது இன அழிப்பல்ல எனறு நாடுநடாகக் கூவித்திரியும் சிங்களக் கைக்கூலி சுமந்திரனை ஐநா முன்றலிலேயே காட்சிப்படுத்தப் பட்டுள இன...
“போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது.
"போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம்.
இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது...
அரசின் செயற்பாடுகள் காரணமாக அறிக்கையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
"ஜனவரி 8 வெற்றி ஈட்டப்பட்டிருக்காவிடில் இந்த நாடு பலத்த சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும். நூற்றுக்கு மேற்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். முன்னாள் ஆட்சியாளர்கள் பலருடைய பெயர்கள் அறிக்கையில் உள்ளடக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்பட்டன. கடந்த எட்டு மாதகாலமாக...
புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின!
முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? (3)
வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப் படுகொலை செய்த செய்தியை பிரித்தானிய...
சுயநிர்ணயமும் – ”சர்வதேச நீதியும்” !!!
ஈழ மக்களின் உரிமையை மறுதலித்த அரசின் ஒடுக்குமுறைகள் போலிச் சுதந்திரத்தின் பின்னர் அதிகப்படுத்தப்பட்டு வந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது அகிம்சையில் இருந்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்து வந்தது.
சுயநிர்ணயத்திற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம்...
இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே...
இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்.
இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள்...