இலங்கை செய்திகள்

திருகோணமலையில் வாக்கு எண்ணும் நிலையங்களில் மாற்றம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதன்படி இம்முறை வாக்கெண்ணும் நடவடிக்கை திருகோணமலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர்...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். ஜனாதிபதி மைத்திரியின் அறிவிப்பு.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல. ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கும் வகையிலான அரசாங்கம் ஒன்றே எனக்கு...

பேருந்தில் சுவரொட்டி..! சிக்கலில் சாரதி – நடத்துனர்.

தேர்தல் சுவரொட்டிகள் பேருந்துகள் மீது ஓட்டப்பட்டிருந்தால் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் எச்சரித்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிகள் , நடத்துனர்கள்...
video

போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்.

இலங்கையில் உள்ள இணைய பாவனையாளர்களிடையே தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக பொலிஸாருடன் மோதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் காணொளி மாறியுள்ளது. போக்குவரத்து பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்து தலைக்கவசம் ஒன்றையும் எடுத்துச் சென்ற அவரின் காணொளி...

முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை முதல் அமுல்!

  வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன்...

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் விபரம்

திர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக 9 பேரின் பெயர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்...

பதவி விலகாத அரசியல் தலைவர்கள் பலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி.

மாகாணசபை உறுப்பினர்களாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இம்முறை அதிகளவான மாகாணசபை உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று மாகாண முதலமைச்சர்கள்...

ஓகஸ்ட் 17ஆம் திகதி பார்ப்பாராம்…. மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர...

சுத்தமான கறைபடியாதவராக இருக்கும் நீங்கள், உங்களின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினேன் என்றும் மைத்திரிபால...

areTweet+ 1Mail வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று தெளிவாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான காரணத்தையும் விபரித்துள்ளார். நேற்று...

மைத்திரி உரையால் கதி கலங்கிய ஜனக பண்டார தென்னக்கோன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு ஜனக பண்டார தென்னக்கோன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் உரை கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை...