விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் யாழில் தொடர்கின்றது கைது!
நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து தொடரும் கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினாலேயே இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகர், வண்ணார்பண்ணை, மற்றும் நாவாந்துறைப்...
2012ம் ஆண்டு முதல் மாயமான வவுனியா பொலிசின் முக்கிய ஆவனங்கள் கிடைத்துள்ளது.
2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின் முன்னர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று வியாழக்கிழமை தம்மிடம் கையளிக்கப்பட்டதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற...
-தழிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்கவேண்டிய முக்கியமான 10 கேள்வி அரசு விடைகொடுக்க மறுத்தால்- உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர...
தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.
கொழும்பு அரசாங்கத்தின்...
மகிந்த வெற்றிக்கு பலிகொடுக்கப்பட்ட தமிழ் பெண்கள்
மகிந்த படுதோல்வி தழுவிக்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றிபெற மகிந்த குடும்பம் முயன்றது அதில் சாத்திரம் பலி பூசை என செய்து வெற்றிகொள்ள முயன்ற மகிந்த இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை நரபலி...
இலங்கையுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை
இலங்கை மீனவர்களுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ராஜதந்திர முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய மீன்பிடித்தொழிலாளர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமே...
பாடசாலைப் பெண்கள் செக்ஸ் அடிமைகளாகப் பாவித்தும் உள்ளார்- 60 முறைப்பாடுகள்
பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள்
இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது. ஆனால்...
தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக் கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்,
31.05.2004 அன்று மட்டக்களப்பில் வைத்து சிறிலங்கா படையினருடன் இயங்கும் தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக் கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்,
ஐயாத்துரை நடேசன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். இம் மாமனிதருக்கு எமது வீரவணக்கத்தை
தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?...
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா...
விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடையும் நிகழ்வானது சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது என்றும், குறிப்பாக இந்தியாவும் இதில் பங்கெடுத்திருந்தது என்றும்...
இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை...