இலங்கை செய்திகள்

இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா வாழ வைப்போம் அமைப்பு...

இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் எனப்படும் நெடுமாறன் இவர் ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவர் எமது சொத்தாக காணப்படுகின்றார் என்ற வகையில் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா...

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.

    சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.   இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், அனைவரும் நிரபராதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமையான...

ராஜபக்ச குடும்பத்தினர் 240 ஆயிரம் கோடி மோசடி! – வெளிக் கிளம்பும் மர்மங்கள்

கடந்த அரசில் ஆதிக்கமுடைய சக்திகள் இன்றைய அரசிலும் அதிகாரத்துடன். யார்..? சகல ராஜபக்சக்களும் கடந்த அரசாங்கத்தில் மோசடி செய்த தொகை 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா. இவர்களது பெயரில் வடக்கில்...

யாழ்ப்பாண தொலைக்காட்சியின் இயக்குநருக்கு நீதிமன்றம் பிடியாணை!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக...

கொல்லச் சொன்னது கோத்தா! சாட்சியமளிக்க தயார்!

  கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள்  இலங்கையின்  உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை...

அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 5000 குடும்பங்களை ‘கலாபோகஸ்வேவ’ என்ற கொக்கச்சாங்குளத்தில் குடியேற்றியுள்ளனர். அங்கு இராணுவமும் ஓர் அரசியல்வாதியும்...

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களால் ஒரு அரசாங்க அதிபரைக் கூட மாற்ற முடியாது என்றால் எப்படி எங்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறீர்கள்? - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண...

தேசிய நிறைவேற்றுச் சபையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்த ஜே.வி.பி., பொதுத் தேர்தலையும் விரைந்து நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.

  தேசிய நிறைவேற்றுச் சபையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்த ஜே.வி.பி., பொதுத் தேர்தலையும் விரைந்து நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க எம்.பி....

மைத்திரியை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வி: மஹிந்தா பாதுகாவலர் கைது

  இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலரான இராணுவ கோப்ரலிடம் அனுமதியற்ற கைத்துப்பாக்கியொன்று...

கலப்பு முறை தேர்தலே இலங்கையில் அறிமுகம்?

நியூஸிலாந்தில் நடைமுறையில் உள்ள கலப்பு தேர்தல் முறையையே இலங்கையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையிலேயே 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையின்படி நாடு முழுவதும் பெறப்படும் முடிவுகளுக்கு அமைய விகிதாசார அடிப்படையில்...

புலிகள் இறுதி யுத்தத்தில் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை இன அழிப்பிற்கு ஈடாக்க முடியாது:-

  விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பில் ஜ.நா அறிக்கைவரை பிரஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடந்த இன அழிப்பிற்கு அதனை ஈடாக்குவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவொன்றென தெரிவித்துள்ளார்...