இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் 05 மாவட்டங்களிலும்

  வடக்கு மாகாண போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கும் விசேட ஒன்றுகூடல் 05 மாவட்டங்களிலும் நிறைவுபெற்றது... வடக்கு போக்குவரத்து அமைச்சர் தலைமையில்... வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால்...

சந்திரிகா தலைமையில் தேசியக் நல்லிணக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- ஜோன் கெரி

  புதிய அரசாங்கம் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில், தேசியக் நல்லிணக்க குழுவொன்றை நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க...

வந்தாறுமூலையில் கூட்டமைப்பினருக்கு மாபெரும் வரவேற்பளித்த மட்டு மக்கள்- 1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டது: இரா. சம்பந்தன்

  இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை மலைநாட்டு பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென கேட்டனர்....

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் 15ம் திகதியுடன் கலைக்கப்படும்

உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லையை மேலும் நீடிக்கப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை நிறைவடைந்தது. இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்ட...

மைத்திரி – மகிந்த சந்திப்பிற்கு முன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

  மைத்திரி – மகிந்த கலந்துரையாடலுக்கு முன்னர் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தயைில் ஈடுப்பட்டதாக அரசு உளவுத்துறை ஜனாதிபதிக்கு...

தோணிக்கல் ஜக்கிய விளையாட்டு கழகம் வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக அப்பிதேச மக்களால் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுமளின் போது...

  தோணிக்கல் ஜக்கிய விளையாட்டு கழகம் வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக அப்பிதேச மக்களால் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பிப்பதையும் படத்தில் காணலாம் ...

இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருங்கள் கூடிய விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும்.- சம்பந்தன்

  புதிய அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மொறவெவ பிரதேச மக்கள் மத்தியில் தெரிவித்தார். மொறவெவ பிரதேச செயலாளர்...

கிழக்கு மாகாணசபையில் குறித்த ஒரு அமைச்சில் பணியாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவர் பிள்ளையானால் பல தடவைகள் அச்சுறுத்தி கற்பழிக்கப்பட்டதாக...

    கிழக்கு மாகாணசபையில் குறித்த ஒரு அமைச்சில் பணியாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவர் பிள்ளையானால் பல தடவைகள் அச்சுறுத்தி கற்பழிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த பெண் உத்தியோகத்தரின் சகோதரன் 2007ம் ஆண்டு கொழும்பு செல்லும்...

மஹிந்த குடும்பத்தாருக்கு 18 பில்லியன் சொத்துக்கள்-செத்த பாம்பு அடிக்கும் மங்களசமரவீர

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் 2.2 ட்ரில்லியன் டொலர் (18பில்லியன் டொலர்) சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். இது...

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த...