இலங்கை செய்திகள்

வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட திட்டம்

  வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட சமூக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும்...

பிரபாகரனுக்கு வேளாங்கண்ணி அருகே கோயில் கட்டி வழிபாடு!

நாகை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர்...

ரவிராஜ் படுகொலை! துப்பாக்கி இராணுவத்தினருடையது: புலனாய்வுப் பிரிவினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளனர். இதேவேளை, முச்சக்கரவண்டி தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு...

பொலிஸ் மோசடி பிரிவு கோத்தபாயவின் விளக்கத்தை நிராகரித்துள்ளது.

மிக்- 27 விமானக்கொள்வனவு ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள விளக்கத்தை பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவு நிராகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து ஆவணங்களும் கல்கிஸ்ஸ...

கொக்கிளாய் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டோர் வைத்திய கலாநிதி சிவமோகன் தலையீட்டில் விடுவிக்கப்பட்டனர்

  முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமதுகாணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு...

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்பட்டது

  வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் இன்று கொண்டாடப்பட்டது உலக சுற்றாடல் தினம் யூன் 5 இன்று வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா நகரசபைக்கு சொந்தமான இடத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. ...

வலி வடக்கில் பல இடங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் போதும் இன்னும் அதிகளவான இடங்களில் இராணுவத்தினரே உள்ளனர்-வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன்

  வலி வடக்கில் பல இடங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் போதும் இன்னும் அதிகளவான இடங்களில் இராணுவத்தினரே உள்ளனர் வடமாகாணசபை உறுப்பினர் அனந்திசசிதரன்

பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து...

  பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி...

இறக்குமதி வரி செலுத்தப்படாமல் இத்தாலியிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 5 ஆயிரம் கிலோகிராம் பாஸ்தா மற்றும்...

  இறக்குமதி வரி செலுத்தப்படாமல் இத்தாலியிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 5 ஆயிரம் கிலோகிராம் பாஸ்தா மற்றும் 115 மது போத்தல்களை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். இவற்றின் மொத்த பெறுமானம் 11...

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள்...

  அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. அரசியல் அமைப்பு பேரவையின் சிறுபான்மை கட்சிப் பிரதிநிதியாக சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு நாடாளுமன்றில்...