பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார்...
பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணைபோவதாலேயே யாழ்ப்பணத்தில் மிகமோசமான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவரும்...
சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5
ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும்.
ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக்...
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதியறிக்கை
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாக அதன் செயலாளர் ஹோ வாசலகே குணதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி அறிக்கையை வெளியிட...
20வது திருத்தச்சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்குமா? வட, கிழக்கில் மாத்திரம் இன்றி, சிறுபான்மை மக்கள் நாடெங்கிலும் பரவி வாழ்ந்து...
புதிய தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் திருத்த சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற ஆசனங்களின்...
இலங்கையில் பொது தேர்தலை நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி,-சந்திரிக்காவை பின்பற்றுவாரா மைத்திரி?
இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்தபோது 2003 நவம்பர் 4ம் திகதி அன்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்கினார்.
பாதுகாப்பு , உள்துறை மற்றும்...
மாயமான வவுனியா பொலிசின் முக்கிய ஆவனங்கள்…..திடுக்கிடும் தகவல்
ShareTweet+ 1Mail
2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின்...
விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் யாழில் தொடர்கின்றது கைது!
நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து தொடரும் கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினாலேயே இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகர், வண்ணார்பண்ணை, மற்றும் நாவாந்துறைப்...
2012ம் ஆண்டு முதல் மாயமான வவுனியா பொலிசின் முக்கிய ஆவனங்கள் கிடைத்துள்ளது.
2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின் முன்னர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று வியாழக்கிழமை தம்மிடம் கையளிக்கப்பட்டதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற...
-தழிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்கவேண்டிய முக்கியமான 10 கேள்வி அரசு விடைகொடுக்க மறுத்தால்- உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர...
தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.
கொழும்பு அரசாங்கத்தின்...