புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்....
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.
குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக...
நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில்...
இன்று எத்தனை ஆடம்பர நிகழ்வுகள், தமிழர் என்று மார்பு தட்டும் எம்மிடம் வரலாற்று சொத்தான யாழ் நூலகத்தை நினைத்தது எத்தனை தமிழர் அப்படித் தான் நினைத்தாலும், அதில் நூற்றில் ஐந்து வீதத்திற்கும் குறைவானவர்களே...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விரைவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுசில் பிரேமஜயந்தவின் இந்த தீர்மானம்...
ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு..!
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சோமவன்ஸ, மக்கள் விடுதலை முன்னணியின்...
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சட்டத்தரணி கே.வி தவராசா நீதிமன்றில் கடும் வாதம்! வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு அமைய அவர் இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கால்டன்...
பலத்த பாதுகாப்பில் வித்தியா வழக்கு, கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்க...
புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று திங்கட்கிழமை...
நீதி மன்றில் வித்தியாவின் தாயாருக்கு நடந்தது என்ன…?
நீதிமன்றில் வழக்கு முடிந்து வெளியில் வந்த வேளை வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்தமையும் குறிப்பிடத் தக்கது.
மகளின் இழப்பால் உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள வித்தியா குடும்பம் பலத்த மனச் சஞ்லத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்...
இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை மைத்திரி.
இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதற்கான வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்றுமுதல் ஏற்படுத்துவதற்கான...