இலங்கை செய்திகள்

ஆதரவற்ற அகதிகளாக செத்து மடியும் ரொஹிங்யோ மக்கள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஐ.நா

  மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ரொஹிங்யோ இன மக்களை அந்நாட்டு பெளத்தமத அரசாங்கம் குடியுரிமை வழங்காமல் நாட்டை விட்டு துரத்தும் அவலத்தை பார்த்துக்கொண்டு ஐ.நா சபை மெளனம் காத்து வருவது சர்வதேச அளவில்...

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகப்பகுதியினில் நடந்தேறிய வன்முறைகளுடன் தொடர்புபடுத்திவிளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதாகி அனுராதபுரம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக...

  யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகப்பகுதியினில் நடந்தேறிய வன்முறைகளுடன் தொடர்புபடுத்திவிளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதாகி அனுராதபுரம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுராதபுரத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான...

போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியமளிக்க தயார்: சந்திரநேரு சந்திரகாந்தன்

  இலங்கையின் இறுதிப்போர் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் சாட்சியமளிக்க தயாராகிறார். இந்தத் தகவலை இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இறுதிப்போர் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தகவல்...

இறுதிப்போரில் 55வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 59வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர்...

  இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிபர் ஆணைக்குழுவினால் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில்...

வித்தியா கொலையாளிகளில் ஐவருக்கு மட்டுமே மரண தண்டனை -நீதி தேவதை கண்ணை ழூடுகிறாள்

மாணவி வித்தியாவை படு கோரமாக வல்லுறவுக்கு உட்படுத்தி கட்டி வைத்து கொலை செய்ய பட்ட குற்றவாளிகள் பத்து பேர் கைது செய்யபட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர். விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள இவர்கள் நாளை மறு...

-மைத்திரி அரசில் கொலை பாலியல் படுகொலை தொடர்கிறது விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

  கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும்...

யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் என்ற கிராமத்தில் தாங்களும் தங்கள் தொழிலும் கோவில் திருவிழாக்களும் என்றிருந்த எங்கள் உறவுகளை 2006ம்...

யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் என்ற கிராமத்தில் தாங்களும் தங்கள் தொழிலும் கோவில் திருவிழாக்களும் என்றிருந்த எங்கள் உறவுகளை 2006ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த மகிந்த ராஜபக்சவின் வழிநடத்தலின் கீழான இலங்கை இராணுவம் பிடித்துச்சென்று...

யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம்...

யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள...

“புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

  "புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பல கோணங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள...

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய கவனம்

    சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய கவனம் செலுத்துவதாகவும், வெகுவிரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான...