கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி பற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா...
கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி பற்றிய பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். பஸ்நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய...
போரில் கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்..!
இலங்கையின் உள்நாட்டு போரில் கணவனை பறிகொடுத்த பெண்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக் காட்டி உள்ளன. Fisherfolk Solidarity Movement...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் போடப்பட்டுள்ளன. அத்துடன்...
சிங்கள பேரினவாதம் தமது இனவாத கருத்துக்களை நஞ்சாக கக்கி வருகின்றனர். வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கவலை.
விடுதலைப்புலிகளின் பின் தமிழர் மீதான அடக்குமுறைகளே சிங்கள பேரினவாதிகளின் அரசியலாகியுள்ளது. வைத்திய கலாநிதி சி. சிவமோகன் கவலை.
பொதுத்தேர்தல் நெருங்கி வர வர தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தாமும் செய்து வருகிறோம் என வெளிப்படுத்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
15 பேரைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைராக ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம்...
இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல்...
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாள்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை அடியோடு...
ஆதரவற்ற அகதிகளாக செத்து மடியும் ரொஹிங்யோ மக்கள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஐ.நா
மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ரொஹிங்யோ இன மக்களை அந்நாட்டு பெளத்தமத அரசாங்கம் குடியுரிமை வழங்காமல் நாட்டை விட்டு துரத்தும் அவலத்தை பார்த்துக்கொண்டு ஐ.நா சபை மெளனம் காத்து வருவது சர்வதேச அளவில்...
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகப்பகுதியினில் நடந்தேறிய வன்முறைகளுடன் தொடர்புபடுத்திவிளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதாகி அனுராதபுரம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக...
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகப்பகுதியினில் நடந்தேறிய வன்முறைகளுடன் தொடர்புபடுத்திவிளைவித்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதாகி அனுராதபுரம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் அனுராதபுரத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான...
போர்க்குற்றம் தொடர்பில் சாட்சியமளிக்க தயார்: சந்திரநேரு சந்திரகாந்தன்
இலங்கையின் இறுதிப்போர் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் சாட்சியமளிக்க தயாராகிறார்.
இந்தத் தகவலை இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இறுதிப்போர் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தகவல்...
இறுதிப்போரில் 55வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 59வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர்...
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிபர் ஆணைக்குழுவினால் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில்...