அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், 37 வருடங்களின் பின்னர்...
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 07.00 மணி) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக்...
மயூரனின் மரணம் எப்படி…?? திடுக்கிடும் படங்கள்…!-யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்...
இச் செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்….. ஏனெனில் யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் அன்பு வாசகர்களே!!
அன்ரு சான் ,...
மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை?-போதையின் பாதையில் மரணத்தை எதிர்பார்த்து மனம் பதைத்து காத்திருக்கும்...
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இன்று மதியம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மயூரன் சுகுமார்...
விசாரணைக்காக அழைக்கப்பட்ட காணாமற் போய் தற்போது வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களின் விபரம்-வெற்றிமகள்
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நாளை தெமட்டகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறே அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான...
ரயிலில் உடமைகள் மாயம்!
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஒருவரின் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புகையிரதத்தில் காணாமற்போயுள்ளன.
நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வருகை தந்த...
பசிலுக்கு 3 மாதங்கள் விடுமுறை
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், பாராளுமன்றத்தினால் மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ கைது...
கோத்தபாயவின் கைது பரிந்துரை உறுதி!
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய்துள்ள போதிலும் அதை நிறுத்தும் முயற்சியில் ரணில்...
ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட...
முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று...
தமிழருக்கு துரோகம் செய்த துரோகிகள்-முல்லிவாய்கால் இணப்படு கொலையை மறை க்கிறேன் என்று ஒற்றைகாலில் சிங்களவனுடன் நிற்கிரார்
தமிழருக்கு அதிகார பகிர்வு வாங்கி தர போர வித்துவான்கள் இவர்கள்தான் தமிழருக்கு துரோகம் செய்த துரோகிகள் மாவை தமிழரசு கட்சியில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் பாரால மண்ற உறுப்பினர்கள்...
கிளிநொச்சியில் ரயில் விபத்து – நால்வர் பலி
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...