விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்- கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, காணாமற் போய்...
ஊடகவியளார்கள் சுயாதீனமாக செயற்பட அரசு அனுமதிக்க வேண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்.
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு...
இலங்கைச் சிறையில் பசில்! அடுத்தது மகிந்தவா?
உலக நாடுகள் எவ்வளவோ குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல், உள்நாட்டுப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை பலிவாங்கிய நிகழ்கால ஹிட்லர் மகிந்த ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்கம்பிகளை எண்ண இருக்கின்றார்.
இதன் துவக்கமாக அவரது இளைய...
சுகுமாரனின் தம்பி, தங்கை, தாயார் சுகுமறானைக் காப்பாற்ற படாத பாடு பட்டுவிட்டார்கள் . முடியவில்லை . “அவனை சுட்டுக்கொன்ற...
படத்தில் காணப்படும் அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு நாளை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய் மாலை 2.00...
சந்திரிக்கா அம்மையார் செய்தவற்றை மறந்த தமிழ் தலைமைகள்…… சிங்களவனுடன் இணைந்து வாழ்வது என்பது நடக்காது இதுவே உண்மைத் தமிழனின்...
சந்திரிக்கா அம்மையார் செய்தவற்றை மறந்த தமிழ் தலைமைகள்...... சிங்களவனுடன் இணைந்து வாழ்வது என்பது நடக்காது இதுவே உண்மைத் தமிழனின் விருப்பு.....
Posted by விவசாயி=farmer on Sunday, April 26, 2015
19ஆவது திருத்தத்தால் மக்கள் மட்டுமன்றி எமது நாடும் பலன் பெறும்: தலைவர் சம்பந்தன்
19 அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு உயர்மட்ட நிலையிலுள்ள நீதித்துறையின் சுதந்திரமானதும் தனித்துவமான தன்மையினையும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்த தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அறிய வருகின்றது.
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...
இதுவரை காலமும் வந்த ஜனாதிபதிகள் தங்களது அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக்கொள்ள யாரும்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைக் குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயலெனவும், இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்களெனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுக்கொண்டிருக்கும்,...
வாழைச்சேனை அண்மையில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளில் முஸ்லிம் திடீர் குடியேற்றம்.
வாழைச்சேனை கறுவாக்கேணிக்கு அண்மையில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளில் முஸ்லிம் திடீரென குடியேறும் சம்பவம் நடைபெற்றதை அறிந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
இப்பகுதிக்கு சென்று அத்துமீறிய குடியேற்றச் செயற்பாட்டை பார்வையிட்ட பின் இதை...
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த...
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...
இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம் கிடைப்பதற்கு ஒன்றை நாட்களே இருகின்றன. எனவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு...
இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம் கிடைப்பதற்கு ஒன்றை நாட்களே இருகின்றன. எனவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை. மாறாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரலாற்று...