பஸில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்! திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பஸில் ராஜபக்ஷ, கடுவெல நீதிவான்...
கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோரை...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர்.
கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் நிறைவையொட்டி ஜனாதிபதி விசேட உரை!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
ஜனாதியின் உரை நாளை இரவு 9 மணிக்கு இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவே ஜனாதிபதி...
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன்.
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன்.
புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்து இருக்கவில்லை, புலிகளுடன் எவ்வித கூட்டும்...
ஒரு வாரத்திற்கு மின்வெட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தீர்மானம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றினை முன்வைக்கும் வகையிலான முனைப்புக்கள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரகசியமான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
மீரியபெத்தயில் அபாயம்!
பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொஸ்லாந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீரியபெத்த அம்பிட்டிகந்த பிரதேசத்திலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த அடைமழைக்காரணமாக கடந்த 20 ஆம்...
மைத்திரியும் மஹிந்தவும் இணைந்து கொள்ள வேண்டும்!
நாட்டின் நன்மைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய...
அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்! – மஹிந்த…
ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹேனகம ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தம்சக் விஹாரை மற்றும் கெடுமான சதஹாம் விஹாரை ஆகியவற்றில்...