இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கு சென்ற கேப்பாபுலவைச் சேர்ந்த 36 வயதான சௌவுந்தராஜன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை குறித்த இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி முன்னிலையில் சடலம்...

சிறுபான்மை மக்களை பாதிக்கும் எந்தவொரு தேர்தல் மறுசீரமைப்பு முறைமைக்கும் கூட்டமைப்பு துணைபோகாது.

  வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரநிதித்துவங்கள் உட்பட சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு அமையவேண்டும். அத்துடன் அடுத்த பத்தாண்டுகளுக்குள் எல்லை நிர்ணயம் அவசியம் இல்லை என்பதை அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்கு...

புலிகளின் தலைவரை பிடிக்க முயன்றும் தப்பிக் கொண்டார்! இந்திய இராணுவத்தளபதி

  இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்ப 1987ம் ஆண்டு அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானம், இந்தியாவின் கொள்கை வகுப்பில் ஏற்பட்ட பெரும் தோல்வி. முட்டாளத்தனமான முடிவு. இவ்வாறு கூறியுள்ளார் இந்திய மத்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான...

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா!

    தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா! 21.4.2015 யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காது காணப்பட்ட வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை இன்று செவ்வாய்க்கிழமை...

  கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காது காணப்பட்ட வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை இன்று செவ்வாய்க்கிழமை வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா திறந்துவைத்தார்.   பாடசாலையின் அதிபர் கே.ரவீந்திரன் தலைமையில்...

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை, இராணுவ சேவை மற்றும் தொலைத்தொடர்பு ஆணையங்களுக்கு புதிய தலைவர்கள்.

லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி நிறுவனம், ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை, இராணுவ சேவை மற்றும் தொலைத்தொடர்பு ஆணையங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் வாரியங்கள் நியமிக்கப்பட்டுள்ளன இதை உறுதிபடுத்தும் வகையிலான கடிதம் இன்று காலை...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை -பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதை தடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மகிந்த ராஜபக்சவிடம் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை-பசிலை வரவேற்க வந்த கூட்டம்

  ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பயணப்பட்டு வந்த  EK 348...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை...

எனக்கு பிள்ளைகள் இல்லை உண்மைதான் என்றாலும் நான் போதைப் பொருள் நாட்டுக்கு கொண்டு வரவில்லை…

எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் போதைப்பொருள் கடத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, ரணில் விக்ரமசிங்கவை தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி நாடாளுமன்றில்...