இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள்

  இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள் கடந்த காலங்களில் இருந்து வந்த சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மட்டும் படையினரால் கைப்பற்றப்பட்ட 1996...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒர் சிறப்பு மிக்க நிகழ்வாக ஏ9 நெடுஞ்சாலை திறப்பு அமைகிறது-புலிகளை தீவிரவாதிகள் என்று...

      // Posted by Pirabakaran Piraba on Tuesday, April 14, 2015 புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்.. இத்தனை ஆயிரம் மக்கள் மனங்களில் சுமக்கும் இவர்களா உலகம் சொல்லும் தீவிரவாதிகள்.. தமிழீழ...

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுத்திப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

  யாழ்ப்பாணத்தில் கடந்த 7ம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கும் கொலை முயற்சிக்கும் உள்ளாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதம் வருமாறு, கௌரவ.மைதிரிபால சிறிசேன, அதிமேதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக...

இலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன

  இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட...

இலங்கையர்கள் அனைவருக்கும் சமாதானமும், சுபீட்சம் நிறைந்ததுமான சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  இலங்கையர்கள் அனைவருக்கும் சமாதானமும், சுபீட்சம் நிறைந்ததுமான சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மலர்ந்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டில் எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க இறைவனைப் பிரார்த்திப்போம் -வடமாகாணசபை உறுப்பினர்...

    சுபீட்சம் நிறைந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் மலர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிறக்கும் இப்புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் வளமான வாழ்வும்...

தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தின் புதுவருட வாழ்த்துச்செய்தி

மலர்ந்திக்கும் இந்த புதிய ஆண்டு சாந்தி, சமாதானம், சுபீட்சம் பெற்று மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்றும், எமது அனைத்து வாசகர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச்செய்தி

மலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டு தமிழ் மக்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஆண்டாக மாறவேண்டும். கடந்த ஆண்டின் கசப்பான உணர்வுகள் எம்மைவிட்டு அகலாத நிலையிலும், யுத்த சூழல் இன்றி சமாதானமான முறையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று...

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச்செய்தி

பிறந்திருக்கும் இந்த  மகத்தான மன்மத புதுவருடம் அனைவருக்கும் சிறப்பானதாக அமையவேண்டும் என வாழ்த்துகின்றேன். கடந்த வருடங்களைப்போலல்லாது இவ்வருடம் சாந்தி, சமாதானம் பெற்று மக்கள் அனைவரும் தமது உள்ளங்களில் இறைவனை நிறுத்தி, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு, தமிழ்...

“சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப்...

  "சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப் பிரார்த்திக்கின்றேன்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில்...