யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே...
தழிழரசு கட்சியை பலப்படுத்துவதே எனது முக்கிய குறிக்கோள் முன்னால் இலங்கை வங்கியின் வவுனியா மாவட்ட கிளையின் சிரேஸ்ட...
தழிழரசு கட்சியை பலப்படுத்துவதே எனது முக்கிய குறிக்கோள் முன்னால் இலங்கை வங்கியின் வவுனியா மாவட்ட கிளையின் சிரேஸ்ட முகாமையாளர் மாசிலாமணி றோய் ஜெயக்குமார் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய
சிறப்பு பேட்டி
இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்!!
தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரச நியமனங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளை...
வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய...
வடக்கு மாகாண சபையில் இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் உரிய பதில்களை அனுப்பாது காலம் தாழ்த்துகின்றன எனவும், இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்...
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும்
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்...
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஐநா மனித உரிமைகள்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயல்பாடுகள் பற்றிய புதிய ஆதாரங்கள் உள்ளன” என்கிற அறிக்கை தொடர்பாகவும் மற்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநாயகம் சந்திரநேருவை கருணா பிரிவைச் சேர்ந்த பிள்ளையான்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அரியநாயகம் சந்திரநேருவை கருணா பிரிவைச் சேர்ந்த பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரே படுகொலை செய்ததாக, சந்திரநேருவின் புதல்வர்
சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை...
வவுனியாவில் தாயார் சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து வெட்டப்பட்டு காணப்பட்டதாக...
வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்து வெட்டி கொலை
வவுனியாவில் இன்று 10 வயதுடைய சிறுவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை
செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தாயார் சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம்...
தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி தேவை – செல்வம் எம்.பி கண்டனம்
இந்தியாவின் ஆந்திர வனப்பகுதியில் தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி
தேவை என தெரிவித்து வன்னி நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
அறிக்கையொன்றை இன்று (10.4) வெளியிட்டுள்ளார்.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டும் போதெல்லாம் இதயசுத்தியோடு எமக்கு...