முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் ஆதரவுடன் உதயங்க, உக்ரைன்...
வழமையான நடைமுறைகளை மீறி இலங்கை கடற்படையில் இணைத்து கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவின் 13 மாத பாடநெறி ஒன்றுக்கு உக்ரைன் அரசாங்கம் அனுசரணை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அரசாங்கத்தின் வெளிநாட்டு...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யுங்கள் என்று மக்கள் கூறவில்லை. தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளே கூறுகின்றன – பரிசீலனை செய்தே...
கடந்த சில வாரங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்தல் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள சுமந்திரன் அவர்கள் கனேடியன் தொலைக்காட்சிக்கு கருத்துத்தெரிவித்ததன் விளைவாக, பல்வேறு சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக திருகோணமலையில் கூட்டமொன்றை ஒழுங்குசெய்திருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு,...
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் சர்வதிகார பேச்சு ...
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் பேரினவாதிகளின் சர்வதிகார பேச்சு
செல்வம் எம்.பி காட்டம்
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.
சம்பந்தனுக்கு கிடைக்கவேண்டும் என்கின்ற கருத்தியலுக்கு முரண்பாடாக
போரினவாதிகள் வெளியிட்டு வரும் கருத்து சர்வாதிகாரபோக்கை வெளிக்காட்டுவதாக
உள்ளது என...
அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ச
அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
சீகிரியாவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்
சீகிரிய குன்றில் இருக்கும் கிறுக்கல் பாக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 27 வயதான மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி...
ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்
ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆர்.கே.ஏ.டி. நோயேல் ரணவீரவின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அத்தனல்ல பிரதான நீதவான் எம்.வை.எம். இரிஷாதீன், நிட்டம்புவ பொலிஸாருக்கு...
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சம்பந்தனே சகல தகுதிகளும் உடையவர் – அமீர் அலி
ஒரு சமூகத்தின் குரலாக கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் திகழும் இரா.சம்பந்தன் இந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியுடையவர் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுவிஸ் ஸ்டா...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த முகவரி அற்ற சிலர் முயற்சி ( VIDEO)
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்கு விலாசமில்லாத சில இணையத்தளங்களும், மக்கள் செல்வாக்கற்ற சிலரும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின்...
மஹிந்தவின் சகாக்கள் டக்ளஸ், சந்திரகுமார் பச்சோந்திகள்; சாட்டையடி கொடுத்த மாவை!
இந்த மண்ணை, இந்த நாட்டைக் கொள்ளையடித்த, சூறையாடிய மஹிந்த உட்பட அவரது பரிவாரங்களை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் உட்பட அனைவரும் இன்று இந்தப் பக்கம் வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவை...
உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள்...
உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக...