இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ்...

  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்   இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி...

இலங்கைக்கு இரண்டுநாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கையின் முன்னாள்...

இலங்கைக்கு இரண்டுநாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு இன்று மாலை...

மோடியின் கவனத்தை ஈர்க்க யாழில் ஆர்ப்பாட்டம்

  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணமால் போன தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள், மீள் குடியேற்றம், இந்திய...

யாழ் விஜயம் பால்பொங்கி வீடுகளை கையளித்தார் மோடி (படங்கள் இணைப்பு)

    இலங்கைக்கு வருகை தந்து தாம் இரண்டு தினங்களாக மேற்கொண்ட விஜயங்களில் யாழில் மக்களிடம் வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு தம்மை நெகிழவைத்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்...

யாழ்பாணம் விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி மைத்திரி .அரசை சந்தேக கண்னோட்டத்தில் பார்த்தார்-மேடையில் குண்டு இருக்கலாம் என்று-வீடியோ...

    இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்த போது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோசடி...

இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக...

இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இந்திய அரசின் உதவியுடன் மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் பாதைப் புனரமைப்பு இடம்பெற்று...

மானம் கெட்ட அடி மடையன் மோடி என்ற கேடி சொல்லுகின்றான் தமிழர்கள் சிங்களவர்களை அனுசரித்துச் செல்லவேண்டுமாம்.

    மானம் கெட்ட அடி மடையன் மோடி என்ற கேடி சொல்லுகின்றான் தமிழர்கள் சிங்களவர்களை அனுசரித்துச் செல்லவேண்டுமாம். மண்டியிடா மானம் வீழ்ந்துவிடா வீரம் கொண்ட தமிழர் இன்று இனவாத ஹிந்தியாவை நம்புவதே கொடுமை தமிழன் தமிழனா இருந்தா...

உப்புச்சப்பில்லாத மோடியின் உரையினால் தமிழினத்திற்கு எதுவித பயனுமில்லை – இனப்படுகொலை பற்றிப்பேசாதது ஆச்சரியமளித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் விஜயமானது தமிழினத்திற்கு எதுவித நன்மைகளையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பது அவரின் பாராளுமன்ற உரையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. பல தமிழ் அரசியல் தலைவர்களாலும் எதிர்பார்க்கப்பட்டவிடயம் என்னவென்றால், தமிழ்...

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி

  இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதன்படி இந்த மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார். 2008ஆம் ஆண்டில்...

இனப்பிரச்சினை தீர்வு, காணிப் பிரச்சினை, கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்து-பொறுமையாக இருக்கவும் – கூட்டமைப்புக்கு...

  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் இன்று மாலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக்...