ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள அதேவேளை இந்த அமர்வில் இலங்கை குறித்த ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகளும் அறி;க்கைகளை சமர்ப்பித்துள்ளன.
சர்வதேச...
ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச
எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங்குவது என்பதும் இரண்டு வெவ்வேறு காரணிகளாகும். ஒருவரை ஓருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் வரலாற்றுக் காலம் முதல் இலங்கையில் இந்த கலாச்சாரம் காணப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி...
ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு...
ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும்...
கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!!
எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று...
ஷசீந்திர ராஜபக்சவின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி
ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் பின்னர்,...
மகிந்தவின் ஆடம்பர வீட்டை காட்டிக் கொடுத்தார்: ரணில் போரில் வென்றுவிட்டோம் என்ற மமதையில் மகிந்த ராஜபக்ஷ ஆடாத ஆட்டம்...
மகிந்தவின் ஆடம்பர வீட்டை காட்டிக் கொடுத்தார்: ரணில் போரில் வென்றுவிட்டோம் என்ற மமதையில் மகிந்த ராஜபக்ஷ ஆடாத ஆட்டம் இல்லை எனலாம்.
முல்லைத்தீவில் உள்ள ப வீட்டை சிங்களவர்களுக்கு காண்பித்தார்கள். பெரும் சுற்றுலாத்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு
தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது
வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து எல்லாம் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்
வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே...
இலங்கை தழிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் அதிரடி தீர்மானங்கள் சுரேஸ்-அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை-வீடியோஇணைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை அங்கீகரிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா, குருமன்காடு, லக்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...