இலங்கை செய்திகள்

தழிழ் இனத்திற்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்க புறப்பட்டுவிட்ட கஜேந்திரகுமார் பொண்னம்பலம் தலைவர் பிரபாகரனுடன்-வீடியோ இணைப்பு

தழிழ் இனத்திற்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்க புறப்பட்டுவிட்ட கஜேந்திரகுமார் பொண்னம்பலம் தலைவர் பிரபாகரனுடன் // Post by Kajan Ellalan.

மஹிந்தவின் பில்லியன் கணக்கான சொத்து விபரங்கள் அம்பலம் (ஆவணங்கள் இணைப்பு)

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி என்ற பேரிலும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதாகக் கூறி மோசடிமூலம் சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.   மஹிந்தாவின் இந்தனை வருட குடும்ப...

அனந்தியை கட்சியை விட்டு வெளியேற்றியது தமிழரசுக்கட்சி! (கடிதம் இணைப்பு)

  mment வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையை பறிப்பதாக அதன் செயலாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பும், மஹிந்த ராஜபக்ச தரப்பும்...

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன்...

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள்...

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

  பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் லட்மீர் கொள்கைகளுக்கு அமைவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி...

கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 ஜனவரி 2015

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவிற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. இராணுவத்தைக் கொண்டு...

முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா...

  ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள், பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும்

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு புதிதாக கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் பிரதமராக...

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின்...

சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆர்வம் காட்டி...

    சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு...