இலங்கை செய்திகள்

மஹிந்தவின் புதல்வர்கள் மேற்கொண்ட அக்கிரமங்கள்; விகடன் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்கள்!

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது.இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில்...

நீங்கள் தானடா என்ர அரசியலை அழித்தீா்கள் என்னைத் தமிழனோ, முஸ்லீமோ அழிக்கவில்லை; கோத்தாவிடமும் பிள்ளைகளிடமும் கத்திய மகிந்த!

  நீங்கள் தானடா என்ர அரசியலை அழித்தீா்கள் என்னைத் தமிழனோ, முஸ்லீமோ அழிக்கவில்லை. என கோத்தபாயாவிடமும் தனது பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச. 7 வது ஜனாதிபதித் தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது...

தன்னையும் சகோதனையும் சரத்பொன்சேகாவிடமிருந்து பாதுகாக்குமாறு ரணில்லிடம் மஹிந்த கெஞ்சினாராம்

  தன்னையும் சகோதனையும் சரத்பொன்சேகாவிடமிருந்து பாதுகாக்குமாறு ரணில்விக்கிரமசிங்கவிடம் மஹிந்தராஜபக்ஷ மன்றாடிக் கேட்டுக்கொண்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் முன்னர், ரணிலை அழைத்து பேசியபோது, சரத் பொன்சேகாவிடமிருந்து தன்னையும்...

காணாமல் போன எம் பிள்ளைகளை இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் பாப்பரசரின் மடு விஜயம் முன்னிட்டு மக்கள்...

  காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா பொது விளையாட்டு மைதானத்தில் கூடிய உறவுகள் அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தினர். தொடர்ந்து பாப்பரசரைத் தரிசித்து தமது நிலைமையை எடுத்து...

தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை சிங்களத் தலைமைத்துவங்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – ஊடகவியலாளர் மகாநாட்டில் செல்வம் அடைக்கலநாதன்.

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோக் கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்று வவுனியாவில் அமைந்திருக்கும் அவரது கட்சியின் அலுவலகத்தில் 13.01.2015 அன்று 2.30 மணியளவில்...

த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ்த்தேசியத்திற்காக இறுதிவரை குரல்கொடுக்க வேண்டும்- இரணியன் –

  தாயகத் தமிழ் உறவுகளின் துன்ப துயரங்கள் எதிரொலிக்கக் கூடிய பரந்த தளமாக இன்று கருதப்படுவது, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களேயாகும். பல நாடுகளில் சிதறி வாழும் ஈழத் தமிழின மானது, இலங்கை சுதந்திரம்...

உலக நாடுகளின் பார்வையில் தளபதி கருணா அம்மான் – தன்னிச்சையாக செயற்பட அனுமதித்தால் இலங்கையரசிற்கு ஆபத்து.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் இரண்டு தசாப்த காலங்களாக சிங்கள அரசிற்கு தலையிடி கொடுத்து வந்தவர் கருணா அம்மான். இவருடைய வலிந்த தாக்குதல் காரணமாக இலங்கைப் படையினர் ஓட்டம் பிடித்ததை யாவரும் அறிந்ததே....

இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டாலும் இன்னும் பல சவால்கள் உள்ளன; அமெரிக்கா எச்சரிக்கை!

  இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டாலும் இன்னும் பல சவால்கள் உள்ளன; அமெரிக்கா எச்சரிக்கை! கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார...