தமிழ் மக்களின் வாக்குகள் இராஜபக்சவுக்கான தண்டனையே! சிறிசேனவுக்கோ ஒற்றையாட்சிக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரம் அல்ல!!
நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய...
ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார்.
பாப்பரசர்...
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவி வகித்து தமிழர் விரோதச்...
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ள...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சராக ரிசாத் பதியுதீன் சத்தியப்பிரமாணம் செய்வதைப் படங்களில் காணலாம்- கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை...
இலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் தான் முன்னர் வகித்த அதே கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. கௌரவ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து உரையாடியுள்ளனர்.
சம்பந்தன் குழு ஜனாதிபதியை சந்தித்துள்ளது! பல கோரிக்கைகள் முன்வைப்பு!
ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இன்று பகல் 12 மணி...
புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி...
புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:-
01.ரணில் விக்ரமசிங்க...
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை நாளை (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை நாளை (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்கும் பரிசுத்த பாப்பரசர் முதலாம்...
சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றமைக்கான புகைப்பட ஆதாரம்
சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றமைக்கான புகைப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது.
பஷில் தனது மனைவி புஷ்பா ராஜபக்ஷவுடன் நாட்டிலிருந்து வெளியானதாக, செய்திகள் வெளிவந்தன.
இதனையடுத்து பசில், டுபாய்...
மைத்திரியுடன் கூட்டமைப்பு கைச்சாத்திட்ட ரகசிய ஒப்பந்தம்
தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தப்படி இலங்கை தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. தமிழ் இனத்தை பெரும் அளவில் அழித்த மகிந்த ராஜபக்சே விரட்டியடிக்கப்பட்டு விட்டார்.
இலங்கையின் புதிய அதிபராக மைத்ரீபால சிறிசேனா ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்....
பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில்...