ரணிலுடன் கடைசி நேரம்-அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.
மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ...
சுதந்திரக் கட்சி மீண்டும் சந்திரிக்காவிடம்…
மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கைக்கு செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்...
பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் முடிவிற்கு உலகநாடுகள் வரவேற்பு-விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு
இலங்கையில் நடைபெற்ற 07வது ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் சாணக்கியத்துடன் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறியது வெளிநாடுகளில் வாழுகின்ற அரசியல் தலைவர்கள் நன்றியினைத் தெரிவித்துள்ளனர். ஏற்ற தருணத்தில் பொருத்தமான...
அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார்...
மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கத்தின் திட்டங்கள் தவிடு பொடியானது – ஐ.தே.கட்சி
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கத்தின் சகல திட்டங்களும் தவிடு பெடியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்தி இப்படி எழுச்சி பெற்று எழும்...
பிரதமர் பதவி நீக்கப்பட்டதும் அமைச்சரவை கலையும் – சரத் என் சில்வா
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் என முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும்...
தோல்வியை ஒப்புக் கொள்கின்றோம் – பசில் ராஜபக்ச
தோல்வியை ஒப்புக்கொள்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம்.
ஐக்கிய...
மைத்திரிக்கு மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியே தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்...
ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை
எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்படும் தரப்பினருக்கு தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
வன்முறைகளில்...