கண்டி மாவட்டம் – உடுநுவர தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.
கண்டி மாவட்டம் - உடுநுவர தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.
கம்பஹா மாவட்டம் – திவுலபிட்டிய தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.
கம்பஹா மாவட்டம் - திவுலபிட்டிய தொகுதி உத்தியோக பூா்வ முடிவுகள்.
மாவட்ட ரீதியில் எண்ணப்பட்ட தபால்மூல வாக்குகளின் முடிவுகள்
கொழும்பு மாவட்டம்
கொழும்பு கிழக்கு
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 35167
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 16601
கொழும்பு மேற்கு
மைத்திரிபால பெற்ற மொத்த வாக்குகள் 23915
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 6164
கொழும்பு வடக்கு
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள்...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவினாலேயே மைத்திரிபால சிறிசேன வடகிழக்கில் வெற்றி
தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் இரண்டிற்கும் மதிப்பளித்துவரும் தமிழ்பேசும் மக்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தலைமையில் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வடகிழக்கில் செறிந்து வாழ்கின்ற தமிழ் மக்களை ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவை ஆதரியுங்கள்...
அலரி மாளிகையை விட்டு மகிந்த வெளியேற்றம்
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.
மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 14976 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 14163 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 42956 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 37095 வாக்குகளையும்...
அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது! நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?
தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில்...
7வது ஜனாதிபதித் தேர்தல் முதலாவது முடிவு பத்து மணிக்கு வெளியாகும்! இறுதி முடிவு எப்போது என கூற முடியாது:...
7வது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் முதலாவது தேர்தல் முடிவை இரவு 10 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அது தபால் மூல...
புத்தளமாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன்
புத்தள மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -4864(50.58%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -4721(49.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -
மொத்த...