இலங்கை செய்திகள்

முஸ்லிம்களின் பள்ளிவாயலை நாம் பாதுகாப்போம்: மஹிந்த:-

  முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை நாம் பாதுகாப்போம் என ஜனாதிபதி மஹிந்த  ராஜபக் ஷ தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில்   நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்...

நீதியமைச்சராகவிருந்தும் நீதியினை நாட்டில் நிலைநாட்ட முடியவில்லை என்கின்ற ஆதங்கத்தில் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து...

  தலைவர் அஷ்ரப்பின் தலைமைத்துவத்தின் கீழ் உருவானதே முஸ்லீம் காங்கிரஸ். அவர் இன்று இருப்பாராகவிருந்தால் நிச்சயம் இந்த அரசிற்கு தகுந்த பாடம் கற்பித்திருப்பார். நீதியமைச்சராகவிருந்தும் கூட நீதியினை நிலைநாட்ட முடியாத அளவில் பல்லுப்பிடிங்கிய பாம்பாகவே...

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு-சி.சிறீதரன்

    பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது. இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை...

மலையக மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தயாராகி விட்டார்கள்.

  தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச் காணி வழங்குமாறு வலியுறுத்தி எதிரணியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா அம்மையாரிடம் திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் மனோ கணேசன் முன்வைத்துதுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் லயன்...

இனி நாங்கள் தனித்தே தேர்தல்களில் போட்டியிடுவோம் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மீதும், வியாபார ஸ்தானங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதனை இவர்கள்...

  கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமையினால், எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி தனித்து போட்டியிடுவதென கட்சியின் உயர்மட்டக்குழு முடிவெடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்...

ரிசாட் பதியுதீன் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார். சற்று முன்னர் ஆரம்பமான எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரிசாட் பதியுதின் பங்கேற்றுள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு...

முஸ்லீம் சமுதாயத்தினரைக் காப்பாற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுங்கட்சியினை தூக்கியெறிந்தார்-(வீடியோ இணைப்பு)

    ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் அதேநேரம் முஸ்லீம் மக்களுக்கு இவ்வரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகளை அவதானித்துவந்த ரிசாட் பதியுதீன் குறிப்பாக அநுராதபுரம், தம்புள்ளை, திருகோணமலை போன்ற இடங்களில் இடம்பெற்ற பள்ளிவாசல்கள் உடைப்புச் சம்பவங்கள், 300இற்கு...

மகிந்தவின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா! இந்த அநீதியான ஆட்சி தேவை தானா? – விஜித...

  இலங்கையில் 40வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா செலவிட முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம்...

14 வயது சிறுவனை மிரட்டி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய டியூஷன் டீச்சர்

  14 வயது சிறுவனை மிரட்டி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய டியூஷன் டீச்சர் பஞ்சாபில் 14 வயது சிறுவனை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் உறவு கொண்ட 34 வயது ஆசிரியை அதை...

வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு...

  குளிரில் பெண்ணொருவர் மரணம்- வீதியை மூடிய வெள்ளம்! பாதையை விட்டு விலகிய பேருந்துகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக...