இலங்கை செய்திகள்

தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல்

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப்...

திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200...

ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில்...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட...

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி. தமிழ் மக்கள் யார் என்பதை இந்த அரசிற்கு எடுத்துக்காட்டவேண்டுமே தவிர மஹிந்தவிற்கோ அல்லது...

AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014

AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014 என்ற தொணிப்பொருளில் இளைஞர்கள் மத்தியில் நல்லுறவினை ஏற்படுத்தும் வகையில் தமது முன்னெடுப்புக்களை எதிர்வரும்; 10ம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாக வவுனியா...

தமிழ் மக்களின் அரசியலிற்கு முட்டுக்கட்டையாக முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயற்பாடு

  கடந்த பல வருடங்களாக தமிழ்பேசும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக அவர்களின் மதச்சுதந்திரத்தினையும், பள்ளிவாசல்களையும் இழக்கநேரிட்டது. நீதி அமைச்சர் என்ற வகையில் நீதியினை நிலைநாட்ட...

நன்றி மறந்த அரசியல்வாதிகள் தொடர்பில் மஹிந்தவின் ஆதங்கம்

  நான் ஆட்சிபீடமேறிய போது பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துத்தாருங்கள். போதைப்பொருட்களை நிறுத்துங்கள். நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்துங்கள் எனக் கூறிய சந்திரிக்காவும், ஏனைய அமைச்சர்களும் இப்போது நான் சர்வாதிகாரி, கொலைகாரன் என்றும் குடும்ப அரசியல் செய்துவருவதாகவும்...

தாயும் மகளும் மண் சரிவில் பலி-பொகவந்தலாவையில் சம்பவம்.

நாட்டில் தொடர்ச்சியாக மழைபெய்துவரும் நிலையில், பொகவந்தலாவை லொய்னோர்ன் தோட்டத்தில் வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 11.45 அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக...

ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கையை சீரழித்த சிங்கள பேரினவாதிகள்

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா. ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள்...

ஜனாதிபதித் தேர்தலைவிட அமையவிருக்கும் நாடாளுமன்றமே அரசியல் எதிர்காலத்தை அமைப்பதில் முக்கியமானது

1984 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதி எங்கள்  பகுதிகளில்  புது அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இந்தியாவுக்குச் சென்ற "ஞானப் பிரகாசங்கள்"  திரும்பி வந்து கால் பதிக்கத் தொடங்கியிருந்தன. ஈழநாடு ஆசிரியத் தலையங்கப் படி "ஞானபிரகாசங்கள் "...

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்கள் தங்கியுள்ள புதிய...