இலங்கை செய்திகள்

தமிழ்த்தேசியத்தின் உரிமைகளை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தமிழரசுக்கட்சி செயற்படுகின்றது

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள இந்நிலையில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலந்தொட்டு தெரிவுக்குழு என்கின்ற போர்வையில் இலங்கையரசு அரசியல்க்கட்சிகளை...

ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச...

   ராஜபக்ச குடும்பத்திற்கு பால் மாடுகளைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நெஸ்ட்லே நிறுவனம் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க...

அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து கூட்டமைப்புடன் பேசமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி

அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும்...

மகிந்த தேர்தலை விரும்பவில்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

   ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுவதனை விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனையே தமது கட்சி விரும்புவதாகக்...

சட்டமுறைகள் ஜெயலலிதாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை

  கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்கவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த...

சர்வதேச போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான சையேந்திர முபடால் சைபுடீன் சஹீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தார்.

. சர்வதேச போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான சையேந்திர முபடால் சைபுடீன் சஹீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தார். இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. -

முலையில் சுடு!” – இலங்கை போர் குற்றம் – மேலும் வீடியோ

இலங்கை அரசின் போர்குற்றங்கள் பற்றிய மேலும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட, கைது செய்யப்பட்ட சிவிலியன்களை மோசமாக படுகொலை செய்வது குறித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. செனல்...

வன்னியில் அமைச்சர் றிசாட் அதிகரித்துள்ள சொத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம்.

அம்மா ”20 வருடத்தில் 64 கோடி” சொத்துக்களைத்தான் தேடியுள்ளார். இவ்வளவு சொத்துக்களையும் எப்படி தேடினார்? அவரின் வரவைவிட சொத்து அதிகமாக இருக்கிறதாம். அவ்வாறு அதிகரித்துள்ள சொத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம். அவ்வாறே, எமது வன்னி...

இலங்கை தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் ஆராய்கிறது ஐ.நா

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயலகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்...

நிரந்தரத் தீர்வுக்கு முஸ்லிம்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்! – முஸ்லிம் இனம் பற்றி சம்பந்தன் பகல் கனவு காண்கிறார்...

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரமான நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வொன்று எட்ட வேண்டுமாக இருந்தால், இயன்றளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை அரவணைத்து அந்த பாதையில் செல்ல வேண்டிய தேவை எமக்கு உண்டு என்று...