இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகளின்அனைத்துக் கட்சித்தலைவர்களினதும் படத்தொகுப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக...

சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து...

  சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் கிளந்து எழூந்த சிறிதரன் MP இலங்கை...

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிறிதரன் எம்.பி தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் உரை

  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி சிறிதரன் எம்.பி தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய  மாநாட்டில் உரை

இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்

    இலங்கைக்கான ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். ஜப்பானியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார். அதன்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்றும் செயற்பாடுகள்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம்...

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,...

இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்தத்தை ஒரு நாடு ஒருதலைப்பட்சமாக மீறமுடியாது என...

 தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் இரண்டாவது அமர்வு இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இளைஞர்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை...

கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்பதை நிலைநாட்ட அங்கு சென்றதாக அப்போது சொன்ன சுவாமி, இப்போது விவரம் இல்லாதவர்...

சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சைகளும் என்று சொல்லலாம். இப்போது மீனவர்கள் பற்றி அவர் அடித்த கமென்ட் கடலோர மக்களின் மனத்தில் சுனாமியாகக் கொந்தளித்து வருகிறது. மீன் பிடிக்கிறதுக்காக எல்லைதாண்டி வரும் தமிழ்நாட்டுக் கப்பல்களை எல்லாம் பிடிச்சு...

இளைஞரணி மகாநாடு தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி மகாநாடு நாளை(06.09.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள அதேநேரம், இம்மாநாட்டின் நோக்கம் என்னவென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் பத்திரிகை வினவியபொழுது, தேர்தல் சட்டங்களின் அடிப்படையிலும்...

வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத காலத்திலும் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக பெரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தியது- கெஹெலிய ரம்புக்வெல்ல

மக்களுக்காக செய்ய வேண்டிய அபிவிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் மறந்து விட்டு வடக்கு மாகாண சபை தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத...