ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், பக்கச்சார்பில்லாமல், நடுநிலையாக, நேர்மையாக,...
ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என...
யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது...
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படை வீரர் இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை...
அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத்...
அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளமை பிக்கு எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை...
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்-பெண் போராளிகளின் அவலக்குரல்
30 மேற்பட்ட இராணுவ உயர் அதிகாரிகள் என்னை பாலியல் பலோத்காரம் செய்து விட்டனர்
அவர்களின் கோர முகம் இது தான் என காட்டிவிட்டார்கள்-பெண் போராளிகளின் அவலக்குரல்
இந்த வீடியோவை பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
சிராந்தி ராஜபக்ச வழங்கிய பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளார் ரவிசங்கர்
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமக்கு இலங்கையின் மருத்துவத்துறை, சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தினால் (OIUCM) வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்தை திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் எந்த ஒரு சட்ட...
கோத்தாபய ஒரு ‘இராணுவ விலங்கு’ – ஆய்வாளர் விக்ரர் ஐவன் (ஆய்வு)!
கோத்தபாயவைப் பொறுத்தளவில் இவர் ஒரு ‘அரசியல் விலங்கு’ அல்ல. இவர் ஒரு ‘இராணுவ விலங்கு’ ஆவார். இவர் எல்லா விடயங்களையும் இராணுவக் கண்ணோட்டத்துடனேயே நோக்குவார். இவ்வாறு Sri Lanka Guardian இணையத்தளத்தில் அரசியல் ஆய்வாளரும்...
சுதந்திர தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல், அவர்களை சுதந்திரமாக நாடு முழுக்க சென்று செயலாற்ற அனுமதியுங்கள்- மனோ கணேசன்
சுதந்திர தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல், அவர்களை சுதந்திரமாக நாடு முழுக்க சென்று செயலாற்ற அனுமதியுங்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது மிக நல்ல...
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டியதும், ஒரு பக்கசார்பான விடயங்களை முன்னெடுப்பதன் காரணமாக ஏற்படும் உணர்வுகள் தொடர்பான விடயங்களில் இருந்து சர்வதேச சமூகம் விலகியிருக்க வேண்டுமெனவும் இலங்கை கேட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கையின் வெளியுறவு...
நவிபிள்ளையின் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க தயாராகும் மங்கள
வடக்கில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் குறித்து அறியவென கூறி ராஜபக்ஷ அரசு நியமித்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு மகிந்தவையும் கோத்தபாயவையும் பாதுகாக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி...
மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது; தாய் சாட்சியம்-மன்னார் சிறப்பு தளபதி ஜானின்...
எனது கணவரை ஒருமுறையாவது காட்டுங்கள்..எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என முன்னாள் விடுதலைப் புலிகளின் மான்னார் சிறப்புத் தளபதி ஜானின் மனைவி ஆணைக் குழு முன் கண்ணீர் மல்க கதறி அழுதார்.
முல்லைத்தீவில்...