இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறந்த உடல்- நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள்,...

ஹக்கீம் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு முஸ்லிம்களை உசுப்பேற்றப்படுகின்றாரா? -ஜிகாத் பூச்சாண்டி காட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும்...

சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை

சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை- படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை...

இராணுவத்தால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது- பா.உறுப்பினர் சி.சிறீதரன்

800 ஏக்கர் நிலத்தை இராணுவம் அபகரிக்க முஸ்தீபு!- காணி அளவீடு மக்கள் எதிர்ப்பு!- கிளிநொச்சி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர்...

விடுதலைப்புலிகளைக் காட்டிக்கொடுத்த மலேசியாவின் விமானங்கள் ஒன்றொன்றாக வீழ்த்தப்படும் – நாடுகடந்த தமிழீழ இயக்கம்

  கடந்த சில மாதங்களாக விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், விமானிகள், ஆதரவாளர்கள், உளவுத்துறையினர் போன்றவர்களை மலேசிய அரசாங்கம் காட்டிக்கொடுத்து அவர்களை இலங்கையரசிடம் ஒப்படைப்பதன் காரணமாக, உலகத்தில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மலேசிய அரசின்...

நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின்...

   இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி தாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று...

வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய...

வலுவான ஐக்கியத்தை நோக்கி என்னும் தலைப்பில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் 34வது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்...

இந்­தியா இலங்­கையின் அயல்­நாடு மாத்­தி­ர­மல்ல. ஒரு பிராந்­திய வல்­ல­ர­சா­கவும் திகழ்­கி­றது- இரா.சம்பந்தன்

இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் மௌன­மாக இருக்­கி­றது என்­ப­தற்­காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்­க­றை­யில்­லை­யென்று கரு­தக்­கூ­டாது. உரிய நிலை வரு­கிற போது எல்­லாமே நடை­பெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும்...