இலங்கை செய்திகள்

முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் வெளியீடு

முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் 24.05.2014 இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில்  மாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டது   இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு செல்வம் அடைக்கலநாதன், திரு அ.வினோதரலிங்கம்,வவுனியா அரசாங்க...

மோடியின் பயணத்துக்கு அதி நவீன பிஎம்டபிள்யூ கார் ஏவுகணைகள், வெடி குண்டுகள் போன்றவற்றின் வெப்பம் தாக்க முடியாத...

பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது. நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு –...

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் அரசாங்கம் போட்டு வருகிறது- மோடிக்கு சம்மந்தன்செய்தி

'ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அரசியற் தீர்வை தான் கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியை இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனாலும், தனது அந்த வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை" என இந்தியாவின்...

மீண்டும் மகிந்தவுடன் மோதி சிறை போக ஆசைப்படும் பொன்சேகா

  எதிர்வரும் தேர்தல்களின் பின்னர், நாட்டின் மிகவும் பலமான கட்சி எமது ஜனநாயகக் கட்சி தான் என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜ.க.வின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும்...

TNA தீர்மானங்கள் வரவேற்கதக்கது ஆனால் அரசாங்கம் எதிர்க்கும்போது ஒருவர் ஒருவராக மாறிவிடுவது தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கவலைஅளிக்கும்...

     இந்தியா சென்று சுமார் மூன்று வார காலம் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., நேற்று பிற்பகலில் கொழும்பு திரும்பியிருந்தார். அதனையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்...

வடக்கு கிழக்கில் 84000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கணவரை இழந்துள்ளனர்- சுரேஸ் பிரேமசந்திரன்

யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் அதிகளவில் குடும்பத் தலைவர்களை இழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான குடும்பத் தலைவர்கள் யுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாகக்...

இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ஷவை அழைக்கவே கூடாது என்று தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணிக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்கேற்பது உறுதி என்பதால் தமிழகத்தில் அதிமுகவின் 37 நாடளுமன்ற உறுப்பினர்கள்,...

மோடியின் பதவி ஏற்ப்புவைபவத்திற்குசீ.வி விக்னேஸ்வரனுக்கு மகிந்த அழைப்பு சம்பந்தனுக்கு இல்லை -மகிந்தவின் அரசியல் தந்திரம்

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.எனினும் இவ்வழைப்பு தொடர்பினில்...

மகிந்தவின் அழைப்பு கிடைத்தது: மாகாண சபையில் ஆராய்ந்த பின்னரே முடிவு என்கிறார் சி.வி.

  'வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உண்மை நிலையாகும். இவ்வாறான அழைப்பை...

11 வயது சிறுமி துஷ்பிரயோகம் விகராதிபதி கைது.

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹலம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவரையே குறித்த விகராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமி தற்போது நிக்கவெரட்டிய...