சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு மறை புள்ளிகள்
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு மறை புள்ளிகளை வழங்கும் முறை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
தரமான...
கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல பொதுச் சுடரை மூத்த போராளியும் மாவீரரின் பெற்றோருமான பஷீர் காக்கா அண்ணர் ஏற்றி வைத்தார்.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல பொதுச் சுடரை மூத்த போராளியும் மாவீரரின் பெற்றோருமான பஷீர் காக்கா அண்ணர் ஏற்றி வைத்தார்.
2022 மாவீரர் நாள்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களது உறவினர்கள் மற்றும்...
மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும்
கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தை விலக்கி
மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசு இடமளிக்க வேண்டும்
- தவிசாளர் நிரோஷ்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை குறித்த பிரதேசத்தின் ஆட்சிக்குரிய உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச...
இந்த வார (2022.11.27 e-paper) தினப்புயல் பத்திரிகை
thinappuyalnews-11/27.11.2022
மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு
டிசெம்பர் மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்நாட்டிற்கு தேவையான மருந்துகளை...
நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத்தின் தலைவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அண்மையில் (22) அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
இதற்கமைய ஐக்கிய...
யாழ் மாநகர முதல்வரின் கோரிக்கை
உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடத்தப்படவுள்ளது.
இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும்
கோழிகளுக்கான உணவுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும் போது தற்போதைய விலைக்கு...
தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க...
பிரதமரைச் சந்தித்த ஜப்பானிய உயர்மட்ட குழு
(நூருல் ஹுதா உமர்)
இலங்கையில் சாத்தியமான புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எஸ்.எல்.டி.பியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் ஒருங்கிணைப்பில் ஜப்பானிய உயர்மட்ட தொழில்முனைவோர்...