பிராந்திய செய்திகள்

அடியார்களின் அரோகரா கோஷத்துடன் வீதியுலா வந்தான் தான்தோன்றீஸ்வரன்

  பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து...

கிளிநொச்சியைத் தொடர்ந்து கொழும்பில் பாரிய தீ விபத்து!

  வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை முற்றாக...

வவுனியா பொலிஸ் நிலையத்தில் சத்தியபிரமாண நிகழ்வு.!

  வவுனியா பொலிஸ் நிலையத்தில் சத்தியபிரமாண நிகழ்வு.! இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் (17.09.2016) 8.30 மணியளவில் சத்தியபிரமாண நிகழ்வு உதவி பொலிஸ்அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதான பொலிஸ் பரிசோதகர்...

பெரஹெரவில் யானை குழம்பியதில் பெண் மரணம்! 12 பேர் காயம்!

  இரத்தினபுரி மஹா சமன் ஆலயத்தின் பெரஹெரவில் பங்கேற்ற யானை ஒன்று வெருண்டு குழம்பியதில் பெண் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற பெரஹெர ஊர்வலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...

பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கம் அறிக்கை!

  மாணவிகளுக்கான உடல்-உள ரீதியான பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை பெற்றோர் தமதுபெண்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கம் வெளியிட்டுள்ள நீண்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக்...

போதையால் நேர்ந்த விபரீதம்: கூரிய ஆயுதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன்

  பதுளை - ஹாலி - எல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 16 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வந்து தனது தாயை தாக்கியதன்...

அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினர் கைது

  அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி தனியார் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக இராணுவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் நகர...

காணாமல்போன இரு இளைஞர்களும் சடலமாக மீட்பு

  பாணந்துறை கடற்கரையில் நீராட சென்று காணாமல் போன இரு இளைஞர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாணந்துறை கடற்கரையில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில்,...

ஏறாவூர் இரட்டைக்கொலை! குற்றவாளிகள் சிக்கினர்

  ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்தில் பேரில் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

வவுனியாவில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 6 பேர் கைது –

  வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார்...