இலங்கையில் துர்நாற்றம் வீசும் அரியவகை மலர்!
பொலன்னறுவை மாவட்ட கிராமம் ஒன்றில் அரியவகை மலர் ஒன்று பூத்துள்ளது.
குறித்த மலரினை பார்வையிடுவதற்கு ஏராளமான பொது மக்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மலர் நறுமணம் வீசுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அதிகளவான...
மன்னார் குஞ்சுக்குளம் நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையினால் நேற்றையதினம் வைபவ ரீதியாக திறந்து...
புதிய நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ள புதிய திட்டம்!!
மன்னார் எழுத்தூர் நீர்த்தாங்கியிலிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு உள்ளக குடி நீர் இணைப்புக்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன் னெடுக்கப்பட்ட உலர் வலய நகர நீர் மற்றும்...
யாழ். கைதடியில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் நவீனரக பனை ஏறு...
யாழ். கைதடியில் உள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் நவீனரக பனை ஏறு கருவி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யப்பான் நாட்டின் தொழில்நுட்பத்துடன் அண்மையில் யப்பான் நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட...
நாம் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள் அதனால் இழப்புகளை சந்தித்தவர்கள்-பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்
நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இந்த குடியிருப்பில் இருக்கின்ற அனைவரும் இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள் அதனால் இழப்புக்களை சந்தித்தவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
அண்மையில் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் எதிர்நோக்கும்...
இரட்டைக்கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி வீதியில் இறங்கிய பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏறாவூர் பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் சமூகசேவை அமைப்பு, பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்...
மனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை!
மாத்தறை – கம்புருபிடிய – இஹலவிடியல பிரதேசத்தில் 54 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட...
சிறையில் இருந்து தப்பிச்சென்ற இளைஞனின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ்மா அதிபர்
கடந்த 5ஆம் திகதி பதகிரிய பிரதேசத்தில் நெல்லினை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் சிறையில் தப்பிச் சென்று ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தப்பிச்சென்ற இளைஞன்...
மனைவியின் வாயை கத்தியால் வெட்டிய கணவன் – குடும்பப் பிரச்சினை முற்றியதன் விளைவு
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை ( 14 )...
வவுனியாவில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் நூதன முறையில் பணம் திருட்டு!- வவுனியா பொலிஸார்
அரச வங்கி ஒன்றில் வைப்பு செய்யப்பட்டிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த...