பிராந்திய செய்திகள்

யாழில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த சட்டத்தரணி சர்மினி மல்லாகம் நீதிமன்றில் ஆயர்!

  பொலிசாரால் தேடப்பட்டு வந்த பெண் சட்டத்தரணி சர்மினி மல்லாகம் நீதிமன்றில் ஆயர் மல்லாகம் நீதிமன்றப்பதிவாளரைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய சட்டத்தரணி சர்மினியை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில்...

இராணுவம் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை – சொந்த நிலங்களை கைப்பற்ற தயாராகும் வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ்....

இராணுவம் எங்களைச் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை சொந்த நிலப்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராக இருக்கிறோம் என வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலும், பலாலி இராணுவப் பிரதேசத்திலும் இராணுவத்தினரிடமுள்ள...

மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்திலுள்ள சிப்பிமடு காட்டுப்பகுதியில் மக்களின் உயிரைப் பறித்த காட்டுயானை – ஐந்து நாட்களின் பின் சிக்கியது.

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலுள்ள சிப்பிமடு காட்டுப்பகுதியில், கடந்த காலங்களில் அப்பிரதேச மக்கள் சிலரின் உயிரை பறித்ததுடன் அவர்களது வீடுகளையும் பயிர்களையும் நாசமாக்கி வந்த 30 வயது மதிக்கத்தக்க காட்டுயானை பிடிப்பட்டுள்ளது. இந்த யானை...

யாழ்ப்பாணத்தில் என்ன வளங்கள் இல்லை என இளைஞர், யுவதிகளான நீங்கள் நினைக்கின்றீர்கள்.பகிரங்க சவால்!

யாழ்ப்பாணத்தில் என்ன வளங்கள் இல்லை என இளைஞர், யுவதிகளான நீங்கள் நினைக்கின்றீர்கள். அவ்வாறான வளம் நிறையிருக்கின்றது. அதற்கான தேடல்கள் உங்களிடம் அதிகரிக்கப்பட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். கடந்த 30 வருடங்களின்...

வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்.

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன...

பெண்களை விட ஆண்களுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியம்!

பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,, ஆண் பிள்ளைகளே அதிகம் பாதுகாக்கப்பட...

நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களுக்கு கருணை காட்டாது!

சட்டவிரோத மதுசார உற்பத்தி, மண் அகழ்வுகள், மரம் வெட்டுதல் போன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை விண்ணப்பங்களை வழங்க கருணை காட்டாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை!

வடபோர்முனை கட்டளைத் தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளதால் தாம் பெரும் அச்சத்தில் வாழ்வதாகவும், இவ்வாறான நிகழ்வுகள் நடப்பதால் தானும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் தற்கொலை...

மஞ்சள் கடவையில் விபத்து – காயமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

 மஞ்சள் கடவையில் பாதையை கடந்து சென்ற இளைஞன் மீது முச்சக்கரவண்டி மோதுண்டதில் காயமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அட்டன் நகர பிரதான வீதியிலுள்ள மஞ்சள் கடவையிலே 14.09.2016 காலை 9 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது. மஸ்கெலியா...

11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை தாக்கிய உயர்தர வகுப்பு மாணவர்கள் மூவர் கைது.

பண்டாரவளையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை, உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை ஹல்பே மத்திய மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல...