உயரதிகாரிகளை அச்சுறுத்துவதற்கு நல்லாட்சி துணைபோகின்றதா?
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது நகரத்தில் வர்த்தகர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்தும் குறித்த வர்த்தகரை கைது செய்யக் கோரியும் மாநகர சபை ஊழியர்கள் இன்று முழுமையான பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டம்...
அங்கஜன் எம்.பியின் உறுதிமொழியால் ஏமாற்றம்! தொடரும் பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம்
கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பரவிப் பாஞ்சான் காணி விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு...
கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு
கிழக்கிலங்கை கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், எண்ணைக்காப்பும், குடமுழுக்கும் நேற்று இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிசேக பூஜைகளும் நடைபெறவுள்ளது.
இந்த கிரியை வழிபாடுகளை ஸ்ரீ முருகன் தேவஸ்தான...
கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில்
படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு...
பலாங்கொடை முல்கம பிரதேசத்தில் தனது மூன்றாவது காதலனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவரையும் அவரது இரண்டாவது காதலனையும்...
பலாங்கொடை முல்கம பிரதேசத்தில் தனது மூன்றாவது காதலனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவரையும் அவரது இரண்டாவது காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, அப்பெண் தனது கணவன் உயிரிழந்த...
540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்கள் விளக்கமறியலில்…
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்மலான விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்தே குறித்த சீனித் தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 2,430,000 எனப் பொலிஸார்...
15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது.
கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன் கிசாந்தினி...
சுமார் ஒரு கோடி ரூபாயுடன் வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம - அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின்...
குற்றத்தை மூடி மறைத்த ஆதிவாசிகளின் தலைவர் பொலிஸ் நிலையத்தில்!
பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தோ கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு நேற்று சென்றுள்ளார்.
ஆதிவாசிகள் இனத்தைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர்...
விசுவமடு குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம், விஸ்வமடுக் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாகமீட்கப்பட்டுள்ளார்
சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தஇருபத்து எட்டு வயதான தவராசா சந்திரகுமார் என புதுக்குடியிருப்பு பொலிஸ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம்...